வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது ஒரு பெரிய பிசினஸ் ..... ரொம்ப வருசமா நடக்குது .....
அதிகளவில் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகவேண்டும் என்று நினைக்கும் மக்கள் குஜராத் மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் .. குறிப்பாக பஞ்சாபிகள் எங்கு வசித்தாலும் அங்கு பலவிதமான பிரச்சனைகளையும் உருவாக்குக்குவார்கள் ..வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்ததைப்போல .. அடுத்து குஜராத்திகள் ..அவர்களின் ஒரே குறிக்கோள் தாங்கள் செல்லும் நாட்டின் வளத்தை சுரண்டவேண்டும்.. இதுவும் வெள்ளைக்காரன் யுக்திதான் .. அடுத்து வருவது மலையாளிகள் பிறகு தமிழர்கள் தொடர்ந்து தெலுங்கர்கள் ...இதில் மலையாளிகள் சொந்த நாட்டை அவர்களுக்கு நாடு என்பது கேரளா மட்டுமே மறக்கமாட்டார்கள் ..தங்களது அடையாளத்தையும் இழக்கமால் திரும்பி வருவார்கள் ..தமிழர்களின் சிறப்பு செல்லும் இடமெல்லாம் ஜாதி பிரச்னையை பெரிதாக்குவார்கள் .. பெரியரையும் வைத்து அரசியலும் செய்வார்கள் ..ஆனால் வாயில் தமிழும் வராது தாய் நாட்டின் மீது பாசமும் இருக்காது .. தெலுங்கர்கள் தங்களது ஆடம்பரத்தால் வெளிநாட்டில் உதைபட்டு உயிர்விட்டு பிறகும் அங்கேயே இருப்பர்கள் .
ஆந்திர / தெலுங்கானா மற்றும் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து இது போல நிறையப்பேர் செல்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இந்திய வம்சாவளியினர்களின் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவிலும் கனடாவிலும் அரசியல் செய்ய முடியாது. கனடாவில் துரதிஷ்டவசமாக காலிஸ்தானிகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இங்கிருந்து கள்ளத்தனமாக குடியேறியவங்கல்லாம் நாளைக்கி கஷ்டபட்டு உழைத்து முன்னேறிய இந்திய வம்சாவளியினராயிடுவாங்க. ஜீ போனா பூங்கொத்து குடுத்து, டான்ஸ் ஆடி வரவேற்பாங்க.