வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நீர்நிலைகள், பொது சொத்துக்களை ஆக்க்கிரமித்து குடியேறிய நிலை போக இன்று காட்டிலும் அதே நிலை, இங்கு சட்டம் ஒட்டு வங்கிக்காக , ஆக்கிரமிப்பாளர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அதற்க்கு ஒரு பெயரும் கொடுத்து வாழ்வது போல் காட்டில் மிருகங்களின் இடத்தில குடியருவது அல்லது ஆக்கிரமிப்பதோ அலலது வற்வகளது வழித்தடத்தில் செல்வதோ குற்றம், அவர்கள் கடமையை செய்கிறார்கள், இதற்க்கு பெயர் மோதல் என்பது தவறு , வந்தே மாதரம்
கால நிலை மாற்றம் மற்றும் காடுகளை அழிப்பதுதான் பிரதான காரணங்கள். காடுகளை அழிப்பதை தவிர்த்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.
மனித உயிரிழப்புக்கு மனம் வருந்துகிறேன். ஆனால் ஒரு சில அயோக்கியர்கள் இரைதேடிவரும் வனவிலங்குகளை எப்படி கொடுமைப்படுத்துகின்றனர், குறிப்பாக யானைகளை எப்படி வெடிவைத்து கொல்கின்றனர் என்று யோசித்தீர்களா?