வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒவ்வொருத்தனும் ஆளுங்கட்சிக்கு சம்பந்தப் பட்ட தலைவர்களை எப்படி எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க.
பிஜேபியை மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
குடுமி பிடி சண்டை ஆரம்பம் ஆகி விட்டது.
அஜித் பவார் தேவையில்லாத ஆணி, இவரைபோன்ற ஊழல் பேர்வழியை சேர்த்ததால் பிஜேபி குத்தான் கெட்ட பெயர்.
ஏதோ இவர் தான் முதலாவது ஊழல் பேர்வழி பிஜேபில் சேர்ந்ததுபோல அலுத்துக்கவேண்டாம். LK அத்வானியால் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற எடியூரப்பாவை பிஜேபியில் கொண்டுவந்ததுமுதல், ஹிமந்தா பிஸ்வா சர்மா, முக்குல் ராய் இப்படி ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கு. போலி தேச பக்தர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை
இவரையும், praful patel ஐயும் பிஜேபி யில் ஏன் சேர்த்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது,
தன் வினை தன்னைச் சுடும். பிஜேபி செய்து வரும் திருவிளையாடல்களுக்கு அவர்களே அதன் எதிர் பலனை அனுபவிக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது...
இந்த முறை பிஜேபி கூட்டணி அங்கு படு தோல்வி அடையும்.
பிஜேபி கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் மும்பையில் இருந்து கூறும் தகவல்கள், இந்த முறை பிஜேபி கூட்டணி படு தோல்வி அடையும் என்பதே. காரணம் போதுமான அளவிற்கு பிஜேபி மற்றும் ஷிண்டேவிற்கு மெஜாரிட்டி இருந்தும் தேவை இல்லாமல் ஊழல் மன்னன் என்று பிஜேபி கட்சி கூறிய அஜித் பவாரை கூட்டணியில் சேர்த்து கொண்டு அவருக்கு துணை முதல் அமைச்சர் பதவியை கொடுத்தது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்.
he will go back to Sharad pawar if denied.
எல்லோருக்கும் ஒன்னுன்னு கொடுக்க, முதல்வர் பதவி என்ன லாலி பாப்பா? அஜித்தும் ஷிண்டேவும் பிஜேபி உருவாக்கிய களிமண்ணு பொம்மைகள். இதுங்க குள்ளாற, அடிச்சுக்கிறது, காமெடியா இருக்கு. வடிவேலு சொல்ற மாதிரி, யாரு பெருசுன்னு சும்மா அடிச்சு காட்டு...