வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இப்படி சொல்லிச் சொல்லி கூட தாவுத் இப்ராஹிம் தான் கூறினார் என்று கூட பின் வரும் நாள்களில் இவர் கூறலாம். பணம் பத்தும் செய்யும். தாவுத் என்ன நேரில் வந்து அமோதிக்கவோ எதிர்க்கவோ வா போகிறார். சும்மா அடிச்சு விடு நைனா.
மோடி ஆட்சி சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்ல வருகிறார் இந்த நல்லவர் லலித் மோடி
தீவிரவாதத்துக்கு எதிராக பாரதம் பல்லாண்டுகாலம் போராடி வந்தாலும் தாவூதை உயிருடன் பிடித்துக் கொண்டு வரமுடியாத கேவலம் .....
மோடிஜியை தரக்குறைவாக பேசுவதுற்கு உங்களுக்கு வெட்கமேயில்லையா? வெளி நாட்டில் பதுங்கியிருக்குக்கும் விஜய் மல்லையா நிரவ் மோடி போன்றவர்களை அந்த நாட்டு சட்டத்தின் படிதான் கைது செய்ய முடியும். இதனால்தான் அவர்களை தண்டிக்க மதிய அரசு அவர்களை இந்தியாவிற்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறது. ஜவர்ஹலால் நேரு எட்வீனா மவுண்ட் பாட்டெனுடன் எப்பேர்ப்பட்ட உறவு வைத்திருந்தார் என்பதை நாடு அறியும். இந்திரா காந்தியும் பி சிதம்பரமும் மத்ரும் சோனியா காந்தியின் குடும்பமும் எத்தனை ஊழல் செய்தார்கள் என்பதை நாடு அறியும். நீங்கள் இம்மாதிரி பேசுவது நாட்டை துண்டாட வழிவகுக்கும்.
நீரவ் மோடி ஜீயோடு டாவோஸ் மாநாட்டுக்குப் போய் அப்பிடியே லண்டனுக்கு ஓடிட்டார். அவரைப் புடிக்கத் துப்பில்லை. இங்கிலாந்தோட தடையில்லா வர்த்தகத்துக்கு அடி போடறாங்க.
ஏமாற்றிவிட்டு ஓடி விட்டு இப்பொழுது ஏதேதோ காரணம் சொல்லுது.
இவிங்கள்ளாம் இங்கேயே இருந்திருதால் அதானியை தூக்கி சாப்புட்டிருப்பாங்க.
நீரவ் மோடியும் இவரை மாதிரியே நல்லவரு.
மோடிஜி உங்கள் ஊர்க்காரர். தன் குடுபத்துக்கு உதவி பண்றோர்ரோ இல்லையோ? ஆனாள் தன நண்பர்களுக்கு எந்த விதமான உதவியும் செய்ய தயங்கமாட்டார். அதானி koothathodu சேர்ந்து கொண்டால் அடுத்த நாட்களிலே ரொம்ப நல்லவர் ஆக்கபடுவீர்கள். பார்க்கலாம் அடுத்த வருடம் டிரம்ப் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டால் மோடிஜி தன் நண்பர்கள் கூட்டத்துக்கு பகைத்தகொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
உனக்கு என்னப்பா
நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். - ம்ம்ம் அப்புறம்.. திரும்பி வரலாமுல்லெ.
தான் செய்த ஊழலை மறைக்க இப்படி தாவூத்தின் மேல் பழி. இல்லை, இல்லை, நான் தாவூத் ஆதரவாளன் இல்லை. ஆனால் இந்த லலித் மோடி கூறும் காரணம் சரியில்லை என்றுதான் கூறவருகிறேன். இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார் இந்த லலித் மோடி? இப்பொழுது எங்கிருந்து பேசுகிறார்? கொலை மிரட்டல் இருந்தால் போலீசை நாடவேண்டும். அதைவிட்டு விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடலாமா...?