வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அப்போ ராஜினாமா பண்ணிட்டு போ
குமுட்டை
டமில் நாட்டில் இருக்குற அப்பனுக்கும் மவனுக்கும் எக்ஸ் நிதி முந்திரி சொன்ன மாதிரி 30000 கோடி நேர்வழியில் கிடைக்கும்போது இந்த ராஜினாமா கிண்டல் சுண்டல் எல்லாம் வச்சுக்கலாம். கொள்ளையடித்து கும்மியடிக்குறவனுங்க முதலில் ராஜினாமா செய்யட்டும். அதை கேக்க துப்பு இல்லாதவனுங்களுக்கு ரோஷம் ஒரு கேடா?
நீ இந்தியாவுக்கே கேடடா குண்டா . 20 சதவீதம் எத்தனால் கலந்தால் பெட்ரோலின் விலை 20 சதவீதம் கம்மியாயிருக்க வேண்டும் , ஆனால் நடப்பதென்னவோ ?
நம்முடைய தேவை குறைந்த விலையல்ல. தரமான நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் தடையற்ற போக்குவரத்து. இதெல்லாம் சரியாக இருந்தாலே பெட்ரோல் தேவை குறையும். வாகனப் பெருக்கமும் நெருக்கடியும் சூழ்நிலைக் கேட்டை உருவாக்கும்.
Unfortunately retail prices of petrol remains the same despite mixing of upto 20% ethanol.
Sir,In Tamilnadu, they earn more than 1000 Crore per month, even without what you say as brain
இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டுமே லாபம், தனியார் என்பதெல்லாம் மஹா பாவம். நாடு பின்தங்கியதற்கு முக்கிய காரணம் இந்த எண்ணங்கள்தான். எல்லா ஏழைகளும் நல்லவர்களுமல்ல. எல்லா பணக்காரர்களும் கெட்டவர்களுமல்ல.
Rahul mind voice: next road and transport to be with me.
நிதின் கட்கரி பரம்பரை பணக்காரர். அவருக்கு ஊழல் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.நேர்மையான மனிதர். அவர் சொல்வது உண்மை.ஏனென்றால், நான் மகாராஷ்டிராவில் 35 வருடங்கள் வாழ்ந்துள்ளேன்.அவரை குறை கூறினால் அழிந்து போவார்கள்.
மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க எனக்கு மூளை இருக்கிறது அந்த வழியை எனக்கு சொன்னால் நல்லது
200 கோடி சம்பாத்தியம் என்ன. தொழில் பண்ணாமலேயே 30000 கோடிகள் கூட சம்பாதிக்கலாம். ஆனா அந்த டெக்னிக் கட்கரிக்கு மட்டும் இல்லை வேற யாருக்கும் தெரியாது. நீங்க கேட்க வேண்டிய இடம் வேற.
விமர்சனம் செய்பவர்கள் எதிரிக்கட்சிகளில் உள்ள சுய சிந்தனை அற்ற அறிவிலிகள். கான்+கிராஸ் மற்றும் கட்டுமரம் தான் சுய லாபத்துக்காக சட்டத்தையே வளைத்தவன்கள். அவன்களை ஃபாலோ பண்றவன்கள் அரசியலை வியாபாரமாக்கி அப்பறம் அதையே கொள்ளையடிக்கிற வழியாகவும் ஆக்கி விட்டான்கள். அவன்கள் சிந்தனை யெல்லாம் குறுக்கு வழியில் தான் போகும். 2ஜி கொள்ளை அதுக்கு ஒரு உதாரணம். நீங்கள் சட்டப்படி நடக்கிறீர்கள். தர்மத்தை கடைபிடிக்கிறீர்கள் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தூற்றுவோர் தூற்றட்டும்.
இந்த தெளிவான அறிக்கை மாதிரி திருட்டு திராவிட மாடல் கட்சியினரை அறிக்கை விட சொல்லுங்க
மூச்