வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் தன்னை சூப்பர் மேன் என்று நினைத்து Participants போலும். ஜெகன் மேல் இருந்த கோபத்தில் மக்கள் எதிரணிக்கு வாக்களித்ததால் இவர்கள் கூட்டணி வெற்றி பெற்றது.
அரசியல்வாதிகள் யார் வந்தாலும் இதுபோலத்தான் நடக்கும். தன்னை புத்திசாலி/திறமைசாலிகள் போல காட்டிக்கொள்ளும் மனிதர்களில் ஐவரும் ஒருவர். ஒன்னும் பெரிதாக நடக்காது. அதிலும் கூத்தாடிகளின் ஆட்டம் ரொம்ப அதிகம்.
அரசியல் முதிர்ச்சி பெற்ற சந்தரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் அதிகார மமதையில் மற்றொரு அமைச்சர் அதிலும் துணை அமைச்சர் இவ்வாறு யோகி போல் அடாவடியாக தன்னிச்சையாக சட்டத்தை தூக்கியெறிந்து விட்டு நடவடிக்கை எடுப்பேன், உன்னால் முடியவில்லை என்றால் உன் பதவியையம் பறிப்பேன் என்று ஆர்ப்பரிப்பது வீர வசனமா அல்லது உளறலா என புரியவில்லை . பவன் கல்யாண் இது சினிமா படப்பிடிப்பு இல்லை, மக்களுக்கான ஆட்சியில் அமர்ந்து இருக்கிறீர்கள்
உண்மைதானே சரியாக செயல்பட வில்லை என்றால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த அமைச்சர் சரியாக செயல்படவில்லை என்றால் பவன் கல்யாண் சொன்னதில் தவறேதும் இல்லை. உண்மையை திரிப்பதே மூட திராவிடத்தின் கலை.
இப்படி பட்ட அரசியல் தலைவர்கள் தான் நாட்டிற்கு தேவை. விடுவீர்களா டம்மி பீஸ் அரசியல் வியாதிகளே.
மேலும் செய்திகள்
அரசியலுக்கு அழகல்ல!
17-Oct-2024