வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சொல்றவன் கேக்குறவன் படிக்கிறவன் மூணு பேருக்கும் வெவஸ்தை இல்லை.
இனி நாள் விலகமாட்டேன் என்று நிதீஷ் கூறினார் என்றால் என்னைச் சரியாக கவனித்துக்கொள்... இல்லையென்றால் விலகிவிடுவேன் என்பதுதான் அதன் உட்பொருள். அமித்ஷா என்ன கடவுளா? உறுதிமொழி வாங்க.....
நீ சோழ நாடனா அல்லது திராவிட நாடனா உனக்கு இப்படி ஒரு கருத்தை பதிவிட வெட்கமாக இல்லை?
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல் உள்ளது!
இந்த பச்சோந்தி எப்ப வேணுமானாலும் மாறும்.அப்ப அப்ப பசை ஏதிர்பார்க்கும் பசை கிடைத்து விட்டது போல. அதான் டைலாக்கு விடுது...
தேச நலனே பெரிதாக எண்ணுகின்ற பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு போனால் இனி நிதீஷ் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கும். சிந்தித்து முடிவெடுத்த காரணத்தால் தப்பித்தார். இனி அமீத்ஷா அவர்கள் தமிழகத்தில் தங்களது கவனத்தை செலுத்தினால் நிச்சயம் 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நிச்சயம் உருவாகும். ஊழல் திமுக அமைச்சர்களை, வட்டம் மாவட்டங்களை தொடர்ந்து ஆதாரங்களோடு கைது செய்தால் நிச்சயம் பிகார் போன்றே தமிழகஹேயும் கைப்பற்றலாம்.
அதிமுக என்ன ஊழல் புரியாத உத்தம கட்சியை இதற்கு பதில் சொல்ல முடியுமா
மகன் உதயநிதி மாதிரி கட்சியில் வாரிசாக உருவெடுத்துள்ளார்