வாசகர்கள் கருத்துகள் ( 44 )
சொந்த நாட்டுக்கும் துரோகம் செய்யத்துணிந்தவன் இவன். வேறு எந்த மண்ணிலும் இதை அனுமதிக்க மாட்டார்கள். வெளிநாடு சென்று எண்ணமெல்லாம் உளறி இருக்கிறான் இந்த வஞ்சகன்
எப்படி இந்திரா பெரோஸ் கான் கொலை செய்ய பட்டபோது டெல்லியில் உங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலை எடுத்து கொண்டு டெல்லி முழுவதும் உள்ள சீக்கியர்களை தேடி பிடித்து கொலை செய்தார்களே அந்த அமைதி வழியில் அன்பை விதைக்க போகிண்றீர்களா , நூறு ஆண்டு கட்சி , ஐம்பது ஆண்டுகள் ஆளும் கட்சி, பத்து ஆண்டுகள் எதிர்க்கட்சி மக்கள் பிரச்னை என்ன என்று தெரியாது , இவரை ஏன் பப்பு என்று சொல்கின்றார்கள் என்று இப்போது புரிகின்றது , கடத்த பத்து ஆண்டுகளில் இவர் நூறு முறைக்கு மேல் வெளிநாடு சென்று வந்து உள்ளார் .......
எல்லா இந்தியருக்கும் 4 பாஸ்போர்ட் (இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து-UK மற்றும் அமெரிக்கா-USA அல்லது சீனா) வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்யவும்.
சாதி கணக்கெடுப்பு பற்றி பேச வில்லை ஏன் இவனுடைய சாதி என்ன என்று கேட்பார்கள் என்று பயந்து விட்டானா
அதாவது அன்போடும், பாசத்தோடும் இந்துக்கள் முஸ்லிம்களுக்கு அள்ளி அள்ளி தரனும் இல்லை என்றால் காங்கிரஸ் புடுங்கி கொடுக்கும் அதாங்க ராகுலின் பிளான்.
காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டால் நாட்டுக்கு நல்லது
வேங்கைவயலில் மலம்கலந்த குடிநீர் மக்களுக்கு விநியோக படுத்தியது த்ராபை மாடல் தீய மூர்க்கனிடம் யார் அந்த தீங்கை செய்தார்கள் என கேட்டு தமிழக மக்களுக்கு நீதி வாங்கி தா பாப்போம்.. செய்யமாட்ட செய்யமாட்டா நீயும் டொஅப்பத்தலயனும் கூட்டுகளவாணி
55 வழக்குகளை தன் மீது வைத்துக்கொண்டு 5000 கோடி வரிஏய்ப்பு செய்து கோர்ட்ல அழுது பெயில் வாக்கி பாராளுமன்ற எதிர்கட்சி தலைவனாக ஆன நீங்க 6 மணிநேரம் ரகசியமாக அமெரிக்காவில் யாரை சந்தித்தாய்?
முடியலடா சாமி
அதுவா நீங்க
மேலும் செய்திகள்
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' தொடரும் கருத்து வேறுபாடு
08-Sep-2024
உள்ளாட்சி தேர்தல்: காங்., தனித்து போட்டி!
20-Sep-2024