வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தேஜஸ் விமானங்கள் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த குறிப்பாக படைவீரர்களுக்கு உணர்த்த இப்படி பயணித்துள்ளனர். No other reasons. So don't worry.
இப்படி ஒன்னாக போனவர்கள் ஒண்ணாகவே, பரலோகம்.. கடந்தகாலத்தில் நடந்ததை மறந்துவிட்டீர்களா?
இரண்டு தளபதிகளும் ஒரே நேரத்தில் எங்கும் பயணம் போகக்கூடாது அல்லவா. இது எப்படி சாத்தியம்.
It is surprising that established protocols are thrown to winds. The Defence Minister should order an enquiry forthwith.
மோடியும் அமித்ஷாவும் போகவில்லையா
படை தளபதிகள் ஒன்றாக ஒரே வாகனத்தில் பயணிக்க கூடாது என்று ஒரு விதி உள்ளதே. அது புறக்ணிக்கப்பட்டதா?
அறிவாலயத்துக்கு அடைப்பு எடுக்கிற வேலையை மட்டும் பாருங்க. மோடியை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை
modiyum அமிவும் போவது அவர்களுடைய வேலைக்கு. அது போலவா தளபதிகள் ஒன்றாக அவர்கள் இடத்தை விட்டு போவது.