வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாட்டுல மக்கள் தொகை போய்க்கிட்டு இருக்குற வேகத்தில் இப்படி அவ்வப்போது சம்பவம் நடந்தால் மட்டுமே பூமி தாங்கும் ......
காசுக்கு அலையறவனுக்கு இதுதான் தண்டனை
மலையாள உடன் பிறப்புகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்த முதல்வர் அந்தக் குடும்பத்திற்கு குறைந்தது 5 இலட்ச்சம் நஷ்டஈடு கொடுப்பார். இந்து மத தமிழர் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கமாட்டார். அது சமூக நீதிக்கு எதிரானது. இதை ஏன் இன்னும் தமிழர்கள் புரிந்து கொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை.
படிப்பு அறிவு உள்ள மாநிலத்துல இப்படி ஒரு நடத்த எப்படி உண்டியல் குலுக்கி அனுமதி கொடுத்தாங்க? இதே எங்க ஊருல நடந்தால், ஏவல் துறை, ஊடுக நக்சலைட்டுகள் இந்த கேஸ் மூடி மறைத்துஇருக்கும்.
இப்டி போட்டி நடத்திய மடையர்கள் எல்லோரையும் கொலைக்கேசில் அரஸ்ட் பண்ணினால் போதும். ஒரு ஊரில் இப்படி நடந்தால் அப்புறம் எந்த ஊரிலும் போட்டி நடக்காது. கவர்ன்மென்ட் செஞ்சாத்தான் எல்லாம் அடங்குவாங்க
இப்படிப்பட்ட Arivu கெட்ட உணவு உண்ணும் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும், முன்பு டெல்லியில் மாணவர்கள் இடையில் கோகோ கோலா அருந்தும் போட்டியில் சில மாணவர்கள் இறந்தார்கள்.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.இதே மாதிரியான போட்டி நடத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
கோகோ கோலா அதிகம் அருந்துவதால் ரத்தத்தில் கார்பன் டாய் ஆக்ஸைடு மிகவும் அதிகரித்து ஆக்சிஜன் மிகவும் குறைந்து போய்விடும் ..... ஆகவே தில்லி மாணவன் உயிரிழந்ததில் வியக்க எதுவுமில்லை .... அதை தற்கொலை என்றே கூறலாம் .....