வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கட்சித்தலைவர் பிளாஸ்டிக் சேர் வகையறா என்பதால் அவருக்கும் மேலிடம் உண்டு என்பதை சூசகமாக தெரிவிக்கிறார். மோடி பாராளுமன்றத்தில் சொன்னது போல தில்லாலங்கடி வேலை செய்வதில் கார்கே ஒரு நிபுணர்.
அதாது இவர் தான் மேலிடம் இல்லை. வெறும் வெற்றிடம் என்று சொல்கிறார் போல.
*சசி தாரூரை தலைவராகினால் அவர் தலைமேல் உட்கார்ந்து குடும்பத்துக்கே வேட்டுவைத்துவிடுவார் என்று பயந்துதான் - இந்த ஊழல் குடும்பம் - கட்கே என்ற எடுபுடியை தலைவராக்கி உட்கார்த்திவைத்துள்ளது. *காங்கிரஸ் கட்சியின் பெயரில் ஆயிரங்கோடி கணக்கில் சொத்துக்கள் உள்ளன. * வேறு திறமை மற்றும் நேர்மையான எவரும் தலைவரானால் இந்த ஊழல் குடும்பத்தால் அந்த சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கமுடியாது. * ஆகையால் இந்த ஊழல் குடும்பத்தில் இருந்து ஒருவரோ அல்லது அவர்கள் சம்மதம் பெற்ற ஒரு எடுபுடியைத்தவிர வேறு எவரும் காங்கிரஸ் தலைவராக ஒருபோதும் முடியாது.
கான் கிராஸ் கட்சின்னு ஒண்ணு இருக்கா? அதை பாடையில் படுக்க வச்சி வருஷ கணக்கா ஆயிடுச்சே. கையில் இருக்கிற டமாரத்தை கீழே போட முடியாமல் அதை அடித்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவுதான்..
இவர் கட்சி மேலிடம் இல்லையென்றால் வேறு யார்? எதுக்கு இந்த அதிகாரம் இல்லாத பதவி?
காங், கட்சி மேலிடம் மூளை காலி தான். இவர்கள் வந்தாலே பக்கோடா செலவுனு வர சொல்வதே இல்லை. போயும் போயும் பப்புவிடம் ஆலோசனை கேட்டால் எப்படி உருப்படும். மேடம் இல்லை என்றால் பப்புவிற்கு டாடா, குட்பை தான்
அப்போ.... இவர் சும்மா.... உப்புக்கு சப்பாணியா ???
இத்தாலி மாஃபியாவின் அடிமை
மேலும் செய்திகள்
வலிக்காத மாதிரி நடிப்பு!
15-Jun-2025