வாசகர்கள் கருத்துகள் ( 36 )
தகுதி இல்லாமலே துட்டு கொடுத்தால் பணமேட்டை அரசியில் வாதிகள் நடத்தும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் கோடிக்கணக்கில் முட்டஆய் துட்டு கொடுத்து மருத்துவப்படிப்புக்கு உடங்களை விலைக்கு வாங்கலாம் என்பதைத்தான் பரம்பரை பணக்கார பப்பு சொல்கிராரா? முட்டாய துட்டு கொடுக்காமலேயே தகுதி வாய்ந்த வசதி இல்லாத ஏழை மாணவர்கள் மருத்துவப படிப்புக்கு வசதி செய்யும் நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துகிராரோ?
ராகுல் காந்தி கருத்து தவறானது.தவறுகள் எல்லா ஆட்ச்சிகளிலும் நடக்கிறது.இவர்கள் ஆட்சி உத்தம ஆட்சி போல கூறுகிறார்.௨ஜி ,ரெயில்வேயில் வேலைக்கு நிலம் போன்ற பல ஊழல்கள் இவர்களது கூட்டணி ஆட்சியில் நடந்து உள்ளது.இவரது கட்சி தலமையையே இவரால் ஏற்று நடத்த முடியவில்லை இதில் ஊழல்.அதிகாரம் ஒருவரிடம் கொடுத்து விட்டு ஆளுமையை இவர் அனுபவித்து கொண்டு இருக்கிறார்.பித்தலாட்டம்
இது ஒன்றும் புதியது அல்ல.பணம்.அரசியல்பலம்.ஜாதி.இதைவைத்துதான்எல்லாம்முடிவாகிறது.என்பது.எல்லோருக்கும்தெரியும்.புதிதாகசொல்ல.ஒன்றும்இல்லை.இதைகளையவழிசொன்னால்நலம்
பணம் இர்ருந்தால் யாரை வேண்டும் என்றாலும் விலைக்கு வாங்க முடியும் காங்கிரஸ் ஆட்சி செய்தால் பிஜேபி ஆட்சியில் சாத்தியம் இல்லை
பணத்தை கொடுத்து ஆட்சியையே விலைக்கு வாங்குகிறார்கள் தேர்வு முறையை வாங்குவதா பெரிது? இது ராகுலுக்கு தெரியாதா என்ன.. இதைப் பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் அவர்கள் கேள்வி எழுப்பலாமே..
பணத்தால் தேர்தல்களை விலைக்கு வாங்கும் ராகுல்கான் கூட்டம் இதை பேச அருகதை இல்லை
அரசு ஊழியர்கள் தேர்வில் கல்வி, மதிப்பெண், சாதி மட்டும் போதாது. தனி மனித ஒழுக்கம், சமூக, குடும்ப பின்புலம் அறிய வேண்டும். காங்கிரஸ் வகுத்த இட ஒதுக்கீடு வாக்கு வங்கி உருவாக்க முடியும். நல்ல குடிமகனை உருவாக்க முடியாது. இனியும் பொது தேர்வு முறையில் குறை உருவாகும். அரசியல் ஆதரவு பெற்ற உள்நாட்டு தேச விரோதிகள் அதிகம். மத்திய அரசு வினா கசிவில் இல்லை. பணியாளர்கள் தேர்வு முறையை மாற்ற ராகுல் கூற வேண்டும். இட ஒதுக்கீடு, வாக்குரிமை முறை மாற வேண்டும்.
முன்பு பணமிருந்தால், மெடிகல் சீட்டுகளை லம்ப்பாக விலைக்கு வாங்க முடிந்ததே.
திருமதி. நளினி சிதம்பரம் எங்கே ?? அவரது கருத்தை எந்த காங்கிரஸ்வாதியும் கேட்காதது ஏன் ? ஏன் ? ஏன் ?
பின்ன.., இந்திராகாந்தி வீட்டில் பிறந்தால் அதன் வழியில் வருகிற அனைத்து நபர்களும் காங்கிரஸ் தலைவர் அகலாமே.
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 1
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
3 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 4
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
4 hour(s) ago | 5