வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எல்லா சாமியார்கள், சர்வ மதத்திலும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள், அரசியல் பிரமுகர்கள்,அரசு அதிகாரிகள் எல்லோருமே இந்த புண்ணிய பாரதத்தில் இப்போது fraud பார்ட்டிகளாகவே இருக்கிறார்கள் மக்கள் அறிவு கெட்டவர்களாக இருப்பதால் தான் இவர்கள் உழைப்பு இல்லாமல் OC காசில் ஒய்யாரமாக வாழ்கிறார்கள் வந்தே மாதரம்
இதுபோன்ற ஹேஷ்யங்கள் இதுபோன்ற சாதாரண விஷயத்துக்கு ஒரு ஆன்மீகவாதிக்கு தேவையா .
ஆரூடம் பொய்யாகி விட்டது. காவி உடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதன் மதிப்பை கெடுக்க வேண்டாம்
இந்தியா ஜெயிச்சிருச்சு. பிராடு சாமியார் .இவனை துவைத்து தொங்க விடங்க மக்களே , கேடுகெட்டவன் நாட்டுக்கு கேடு இவன்
இந்தியா ஜெயித்து விட்டது. இப்ப இந்த டுபாக்கூர் சாமி என்ன சொல்லப்போகிறார்?
முற்றும் துறந்தவரைத்தான் சாமியார் என்று கூறவேண்டும். இவர் என்ன எல்லா சுக,துக்கங்களை துறந்தவரா? அப்படி என்றால் கிரிக்கெட் மீது ஏன் நாட்டம்? ஐ.ஐ.டியில் படித்ந்து இருக்கலாம். ஆனால் இப்படி ஆரூடம் கூறுகிறேன் என்று ஏதோ கூறி அந்த பெருமைமிகு ஐ.ஐ.டியின் பெயரை கெடுக்கக்கூடாது.