வாசகர்கள் கருத்துகள் ( 29 )
தாய்லாந்து ட்ரிப் எப்போ /
வயநாடு.. உங்கள் கூட்டாளி மார்க்க ஆட்கள் அதிகம் உள்ள தொகுதி.. உ.பி எப்போது வேண்டுமானலும் கவிழ்த்து விடும்.. பப்பு நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். அப்படியே மோடி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வையுங்கள். ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று !!!
ஏற்கனவே மண்டை குழம்பி தான் இருக்கிறார்.. இதிலே புதிதாக என்ன இருக்கிறது.. குழம்ப ???
என்னிக்காவது எப்பவாவது ஏ துக்காகவாவது முடிவு எடுத்திருக்கலாம்?
2 தொகுதி மக்கள் என்னாவது
இரண்டு குதிரைகளையும் கட்டி ஆளவேண்டியதுதான் ஆனால் ஒன்று நிச்சயமாக கீழே தள்ளிவிடுமென்பதில் சந்தேகமேயில்லை
வயநாடு தான் பெஸ்ட்
இதற்குத்தான் சொல்வது அறிவிழந்த அரசியல்வாதிகள் சட்டம் செய்வது என்பது. முதலில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் நிற்கலாம் என்ற சட்டத்தை உடனே நீக்கவேண்டும். இப்போது என்ன நடக்கும்??இரண்டாவது தொகுதியில் ராஜினாமா செய்து அந்த தொகுதியில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுத்து தேர்தல் நடத்தி ..... . இதற்கு ஆகும் செலவு பல தேர்தல் அதிகாரிகளின் அனாவசியமான நேர விரயம்???ஒருவருக்கு ஒரு தொகுதி மட்டுமே என்று உறுதி செய்யவேண்டும் சட்ட மாற்றம்
மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், அந்த பகுதி மக்களுக்கு தேர்தல் முடியும் வரை தாலுகா அலுவலகம், ரெஜிஸ்ட்ரார் அலுவலகம் என ஒரு வேலையும் நடக்காது. ஒரு வேட்பாளர் ஒரு தொகுதி என்ற சட்டம் வரவே வரத்து, அரசியல் பொறுக்கிககள் அதை செய்ய மாட்டார்கள்.
என்றுதான் தெளிவாக இருந்திருக்கிறீர்?இப்போ மட்டுமா குழப்பம்?
இரண்டு தொகுதிகளில் ஜெயித்த வேட்பாளர், 2 தொகுதிகளுக்கும் MP யாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சம்பளம், வசதிகள் மட்டுமே பெற வேண்டும். சபையில் இவர் ஓட்டு போடும்போது, இவருடைய ஓட்டு , "ஒன்று " என்றே கணக்கிட வேண்டும்.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
33 minutes ago
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
1 hour(s) ago | 1
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 2