வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் பகுதிகளில் திரியும் நாய்கள் மனிதனை தாக்குகின்றன
சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கூட நாய்க்கடி பிரச்சினை அதிகம் இருக்கிறது. ஆனால் செய்தி வருவதில்லை, அவ்வளவுதான். குறிப்பாக நான் வசிக்கும் ராமமூர்த்தி நகர் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்துக்கும் அதிக நாய்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக குப்பைகள் சரியாக அகற்றப்படாதால் பாம்புகளும் அடிக்கடி தென்படுகின்றன. இங்குள்ள அரசு பிரதிநிதிகளான MLA, Corporators, Government Officers இவர்களில் யாரையாவது அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்களை நாய் அல்லது பாம்பு கடிக்கவேண்டும். அப்பவாவது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்க்கவேண்டும்.
கார்போரேஷன் எல்லைக்குள் தெருநாய்கள் இல்லாமல் இருக்க நாய்கள் காப்பகம் ஆரம்பிக்கவேண்டும் .அதற்கு பொதுமக்களிடமிருந்து உணவு பராமரிப்புக்கு உதவியை நாடலாம் .மக்களிடம் ஆர்வலர்கள் நிறையபேர் இருப்பார்கள் .நாய்கள் வீடுகளில் மட்டுமே வளர்க்கலாம் .தெருநாய்களே இருக்ககூடாது .
வடிவேலு ஒரு படத்தில்,அடிக்கணும்னு முடிவு பண்ணுறீங்க... அடிங்க என்று சொல்வார்... அது போல கடிக்கனும் என்று நாய்கள் கடிக்குது....