வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நிறுவனங்கள் தொடங்க இருக்கும் சிக்கல்கள் , உதாரணம் எனது விவசாய நண்பர் குறித்து பலமுறை கூறியுள்ளேன் , அவர் இயந்திரிங்கள் எல்லாம் சோலாரில் ஓடக்கூடிய வகையில் வைத்துள்ளார் , அவர் அரசு கரெண்ட் பெற்றுக்கொள்ளவில்லை , நீரும் நிலத்தடி நீர் , எந்த அரசு நிறுவனத்தையும் சாராமல் விவசாயம் நிலத்தில் பாறை இருக்கும் இடத்தில் மெஷின் தயாரிக்கும் வேலையை செய்து வருகிறார் GST வேண்டும் என்றால் நிரந்தர முகவரி வேண்டும் என்று கூறியுள்ளார்கள் , அவர் எப்படி பெறுவது என்று அலைவது காண்கையில் மிகுந்த வேதனையா இருக்கு
நான் கொடுக்கிறேன் வேலை, ஒன்றல்ல இரண்டல்ல சிவகாசி ஒட்டுமொத்த மக்களுக்கு வேலை கொடுக்கிறேன். மேலும் உலகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை மூடுகிறேன் விரைவில்.
இவ்வாறு செய்வதற்கு பதிலாக நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு, தனிநபர் வருமான வரி போன்றவற்றை குறைக்கலாம். அரசு துறைகளில் மேலும் பல துறைகளில் தனியார் பங்களிப்பு செய்ய வைக்கலாம். இன்று பல நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் இல்லாமல் தடுமாறுகின்றன. ஊழியர்கள் பயிற்சிக்கு ஊக்கம் அளிக்கலாம். கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்களை தொழிற்துறை களின் எதிர்பார்ப்பிற்கேற்ப மாற்றி அமைத்திட வேண்டும்
ஆட்சிக்கு வந்தால் வர்ஷத்துக்கு ரெண்டு கோடி வேலை குட்ப்போம் ஹை. பாஞ்சி லட்சம் போட்வோம் ஹை. 2014 லே சொன்னோம் ஹை. எப்டி.இர்ந்த நாம் எப்டி ஆயிட்டோம் ஹை.
தொழில் துவங்க, வேலைக்கு செல்ல இலவச ஊக்கத்தொகை - லஞ்சம் என்றும் சொல்லலாம். ஓசி என்றால் இந்தியர்களுக்கு இனிப்பு மிட்டாய். நம்ம ஆளுங்க அந்த இலவச பணம் கிடைக்கு வரை தொழில் செய்வார்கள், வேலைக்கு போவார்கள். அது நின்ற அடுத்த நாள் நஷ்டக்கணக்கு எழுதி கம்பெனியை மூடிவிடுவார்கள். அதிகாரிகள் அந்த இலவச ஊக்கத்தொகையை கொடுப்பதற்கு லஞ்சத்தில் கமிஷன் கேட்பார்கள். உயர்மட்டமாக இல்லாத தொழிலை இருப்பதாக காட்டி, போகாத வேலைக்கு போனதாக சொல்லி இலவச ஊக்கத்தொகை வாங்கும் கூட்டம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கவும் தயங்காது. அப்புறம்?