உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடை காலத்தில் உதவித்தொகை அதிகரிப்பு மீனவர்கள் நலனுக்காக கடல் ஆம்புலன்ஸ்

தடை காலத்தில் உதவித்தொகை அதிகரிப்பு மீனவர்கள் நலனுக்காக கடல் ஆம்புலன்ஸ்

மீன்வளத்துறை

l மீன்வளத்துறை வளர்ச்சிக்கு, வரும் ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்l ஹொன்னாவராவின் மங்கி, காசரகொன்டாவில் மீன்வள ஆராய்ச்சி மையம் l பத்ராவதியில் அதிநவீன மீன் மார்க்கெட்l அக்வா பார்க்குகள்l பட்கல் தாலுகாவின், முருடேஸ்வராவில் மீன்வள துறைமுகம்l விஜயபுராவின், அலமாட்டியில் உள்நாட்டு மீன்பிடி திறன் வளர்ச்சி மையம்l 'மத்ஸ்ய ஆஷா கிரணா' திட்டத்தின் கீழ், மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில், கடலோர மீனவர்களுக்கு மாநில அரசு சார்பில் அளிக்கும் நிவாரணத்தொகை 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்l கடலில் மீன் பிடிக்க செல்லும் போது, விபத்தில் சிக்கினால் அல்லது உடல்நிலை பாதிக்கப்படும் மீனவர்களை விரைந்து கரைக்கு அழைத்து வர, மாநிலத்தில் முதன் முறையாக, 7 கோடி ரூபாய் செலவில் 'கடல் ஆம்புலன்ஸ்' வாங்கப்படும்.l 2024 - 25ம் ஆண்டில், குடியிருப்பு இல்லா மீனவர்களுக்கு, வெவ்வேறு குடியிருப்பு திட்டங்களின் கீழ், வீடுகள் கட்ட உதவித்தொகை வழங்கப்படும்.l மாநிலத்தில் 16 மீன் குஞ்சுகள் உற்பத்தி மையங்கள் தரம் உயர்த்தப்படும். நபார்டு ஒருங்கிணைப்பில், 20 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்l சித்ரதுர்கா, ஹொலல்கெரே, ஹொசதுர்கா தாலுகாக்களின் சுரங்க பாதிப்பு பகுதிகளில், மின்பிடி தொழில் துவங்க, 6 கோடி ரூபாய் செலவிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி