வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இறைவா கடல் மட்டத்தை சீக்கிரமாக உயர்த்தி சுடுகாடாக மாறிய கடற்கரையை மீண்டும் கடற்கரையாக மாற்ற கடலுக்கு சக்தியை கொடுக்கவும் உன் அருளாலே உன் பாதம் பணிந்து வணங்கி கேட்டு கொள்கிறேன்.
இதற்க்கு பெரிய ஆராய்சியெல்லாம் எதற்க்கு.ராமர் பாலம் கட்டியது நீர்மட்டளவு.அந்த பாளத்திற்கு மேலுள்ள நீர்மட்டமெல்லாம் அதற்கப்புறம் உயர்ந்தவையே.பாலத்திற்கு மேலுள்ள நீர் வுயரத்தை ராமர் ராவண பொருக்குபிந்தய வருடங்களால் வகுத்து பாருங்கள்.சராசரி வருடாந்திர உயர்வு தெரியும்.இதை உங்கள் ஆராய்ச்சி முடிவுடன் சரிபார்த்துகொள்ளுங்கள்.
கண்டிப்பா ஒரு காலத்தில் சென்னை கடலுக்கடியில் தான் இருக்கும். இது கண்டிப்பா நடக்கும்.
ஆண்டவா சீக்கிரமாக கடல் மட்டத்தை உயர்த்தி தமிழகத்தை கொள்ளையடித்து தனது குடும்பத்தை உலக பணக்காராக்கிய திருட்டு தலைவனின் சாமதியை கொஞ்சம் கவணி
உ ர் ரைட் அண்ட் Correct