வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அருமை இந்தியாவில் தான் முதன்முதலில் பங்கா முறை அதைப் பார்த்து தான் மின்சார விசிறி வந்தது என்பார்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பல திருத்தப்பட்ட து என்பார்கள் அது பல செய்திகளை படிக்கும் போது கேட்கும் போது உண்மை என்று தோன்றும் கேரளாவில் இன்றும் கரித்துள் இறுக்கி வெடிபடபோடுவார்கள் அதனைப் பார்க்கும் போது எவ்வளவு யோசித்து உள்ளார்கள் அதுப் போல் பலத்துறையில் பாரதம் வளர்ச்சி அடையவேண்டும்
பொய்யான முதலீட்டுக்காக வெளி நாடு சென்றால் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கும் முதல்வர் எங்க, மறு நாளே உழைக்கும் பிரதமர் மோடி எங்கே? வாழ்க பாரத பிரதமர்.
மோடிதான் உண்மையான மகாத்மா.
Chips manufacturing is not new to Tamilnadu. Already there are several manufacturing units who manufacture various types of chips, some salty, some spicy, made of potato, banana, etc. TN rising
and finally all goes to tasmac
வாழ்க பாரதம்...
ஒரு இந்தியன் என்கிற முறையில் இவ்வளவு காலம் காங்கிரசின் ஆட்சியை கண்டிருந்த என்போன்றோருக்கும் மோடிஜியின் அயராத உழைப்பும் நாட்டை சீர்தூக்கி உலக அரங்கில் முதன்மை நாடாக திகழ அவர் உழைக்கின்ற உழைப்பு இந்த நாடே மோடிஜிக்கு கடன் பட்டுள்ளது. எப்படித்தான் இவ்வளவு தூரம் பயணித்தும் கூட சோர்வடையாது தேசப்பணியினை செய்கின்றாரோ தெரியவில்லை. இப்படி ஒருவர் பாரத நாட்டிற்கு கிடைத்ததற்கு நம் நாடு புண்ணியம் செய்திருக்கவேண்டும். பல்வேறு விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நாட்டை முன்னேற்ற உழைக்கின்ற உழைப்புக்கு இந்த தேசத்து மக்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஒவ்வோர் செயலும் அற்புதம் அருமை கேட்க படிக்க அவ்ளோ மகிழ்ச்சி.
பழனிசாமி சேகர். காங்கிரஸ் அரசு நாட்டிற்கு செய்த துரோகங்களில் இதுவும் ஒன்று. 1990 களில் சாப்ட்வேர் தயாரிப்பில் இந்தியர்கள் கோலோச்ச துவங்கிய காலங்களில் ஹார்ட்வர் டங்கள் ஒப்பந்தந்தில் கையெழுத்திட்ட மண்ணு சிங்க்கு அனைத்து ஹார்ட்வர் பொருட்களும் நேரடி இறக்குமதி என்று அறிவித்தார். அடிமைச்சிந்தனை படைத்த இந்தியர்கள் அன்னிய பொருட்களை வாங்குவதே கெளரவம் என்று நினைத்து மின்னணு பொருட்களை நேரடியாய் பெற ஆரம்பித்தனர். சீனாவின் எழுச்சியினால் இந்தியா இதில் பின்தங்க ஆரம்பித்தது. ஊழலினால் ஒவ்வொரு மாநிலத்திழும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. அதன் பின்பே இந்தியா இந்த துறையில் மங்க ஆரம்பித்தது.
அதனால் தான் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் இண்டஸ்ட்ரி குஜராத்துக்கு மாற்றம் , இதில் மோடி தனிப்பட்ட முறையில் இறங்கி நடவடிக்கை எடுத்துள்ளார் , ஒரே நாடு கதி இது தான்
கமிஷன் கேட்டாயா .
நமக்கு கட்டிங் தரவில்லை என்றால் உடனே நம்ம அல்லக்கைகள் ஐயோ அம்மா சுற்றுச்சூலுக்கு ஆபத்து உடனே தொழிற்சாலையை மூடு அப்படின்னு கிளம்பி வரும். இங்கு நடக்கும் கூத்துகளை பார்த்து எந்த ஒரு கம்பனியும் பயந்து அடுத்த மாநிலங்கள் தேடி ஓடிவிடும்
சாம்சங் பட்டபாடு எல்லா மின்னணு நிறுவனங்களுக்கும் தெரியும்.
ஏன் பொய் முதல்வரின் முதலீடு வரவில்லையா?
வாழ்த்துக்கள்... முடிந்தவரை தற்சார்பு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துங்கள். நன்றி.