வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இராணுவம் தீவிரவாதிகளுடன் தூங்குகிறார்கள். செத்த தீவிரவாதிகளுக்காக வெட்கமில்லாமல் இராணுவமே அழுகிறது. ஆகவே மொத்தமாக முடித்து வைக்கவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சியில் தீவிரவாதம் ஒரு தடையாகவே இருக்கும்
இதே போல் சீனா காரன் நம் ராணுவத்தினரை கொன்றபோது தாக்கி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்போதும் உலக நாடுகள் நம் பக்கம் நின்றிருக்கும்.
இந்த தருணம் பார்த்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை முழுவதும் மீட்டெடுக்கவேண்டும் பிறகு பாகிஸ்தான் காஷ்மீர் என்ற இடமே இருக்கக்கூடாது ஜெய் பாரதம்
பத்தலப்பா பத்தல வெறும் 80 மட்டும்தானா?? நான் நம் நாட்டு நண்பர்களின் உயிர் 26 பேருக்கு 10 மடங்கு என்றால் 260 ஆவது எதிர்பார்க்கிறேன் அங்கு அலரும் சத்தம் கன்னியாகுமரியில் கேட்க வேண்டும்
பத்தல பத்தல
அது என்ன திரும்ப திரும்ப பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்று ஸ்டேட்மெண்ட். அங்கே கொலைகார பயங்கரவாதிகளுடன் உள்குத்தில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள் என்பவர்கள். போடுர குண்டு உள்குத்தில் இருப்பவரை தாக்காது என்று என்ன நிச்சயம்? கணக்கே ஒன்னுக்கு ஐந்து அது பத்து இருபதாக பெருகும் என்றுதானே அவன் வேதம் எழுதி உள்ளான். ஜோலி பாதிதான் முடிந்துள்ளது. மொத்த பி ஓ கே யும் "டீ பாக்டீரைஸ் & ஸானிடைஸ்" செய்ய வேண்டும்.
இஸ்ரேல்காரன்கிட்ட நீட்டினால் ஒன்னுக்கு நூறா கட்டிக்கொடுத்து இருப்பான். அவன் தன்மான சிங்கம். மத்ததெல்லாம் அ...கம்.
முதலில் இங்கு உள்ள தேசவிரோத கும்பல்களை விசாரணைக்கு என்று அழைத்து சென்று பாத்ரூம் வழுக்கிவிட்ட ட்ரீட்மென்ட் தரனும்.
தீவிரவாதத்தின் வேரான பாகிஸ்தானை வேரோடு பிடுங்கி எறியவேண்டும். பாகிஸ்தானின் ஆட்டத்தை அடக்கவேண்டும். அகண்ட பாரதத்தை தேசியகவி பாரதியார் கண்ட கனவை நிஜமாகவேண்டும்.
1 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுவதும் கைப்பற்ற வேண்டும் 2 பாகிஸ்தானின் அணுஉலை சேமிப்பு கிடங்குகளை குண்டு வீசி தாக்கி அழிக்க வேண்டும் 3 பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள், ராணுவ கிடங்குகளை காலி செய்ய வேண்டும் 4 பாகிஸ்தான் கைவசமுள்ள, சீனாவின் ஆயுதங்கள், ராணுவ போர் விமானங்கள் உள்ளிட்ட, ராணுவ தளவாடங்கள் அனைத்தையும் நாம் எடுத்தது கொள்ள வேண்டும் 5 பாகிஸ்தானின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து பாலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும் அதன் அதிபர் நமது நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் 6 பாகிஸ்தான் ராணுவம், தோல்வியை ஒப்புக் கொண்டு, பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தால் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் ஜெய் ஹிந்த் நமது ராணுவத்தின் தீரத்துக்கு வீர வணக்கம்
80 பேர் செத்ததுக்கு ஆதாரம் இருக்கா? அப்படின்னு நம்ம ஊர் அறிவு ஜீவிகள் கிளம்பி வருவாங்க பாருங்க
NAMMA DRAVIDA MODEL THUNDU SEATTU KUMBAL INDRU THUKKA DHINAM AAGA SOGAMAAGA IRUPPAR.