வாசகர்கள் கருத்துகள் ( 7 )
450 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 36,000 கோடி ரூபாய் வருகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்குமா?
சீனாவிடமிருந்து புல்லட் ட்ரெயின். ரஷ்யாவிடமிருந்து ஆயில். இந்தியாவிடமிருந்து ப்ரமோஸ். ப்ரிக்ஸ் அங்கத்தினர் நேத்திக்கி ஆயாச்சு. கனெக்ஷன் புரியுது கோவாலு.
இதை வாங்குறதுக்கும் இந்தோனேஷியாவை BRICS ல ஃபுல் மெம்பரா முந்தாநாள் சேத்துக்கிட்டதுக்கும் தொடர்பு இருக்குமா கோவாலு?
சீனாவுடன் உரசலில் இருக்கும் பல நாடுகள் பிரமோஸ் வாங்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் சீனா அமெரிக்காவிடம் பொருளாதார ரீதியாக மல்லுக்கட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
PLA வுக்கு போர்களில் ஈடுபட்ட அனுபவம் இல்லாமலிருக்கலாம் .... ஆனால் சீனாவுக்கு ராணுவ ரீதியில் அமெரிக்காவே கூட ஒரு பொருட்டல்ல ....
அடிப்படையில் 99% ஒரு பிள்ளை குடும்பம்.. ஆகவே போர் என்று வந்தால் முதலில் ஜுட் விடுவது அவர்களாகத்தான் இருக்கும். ஆகவே இராணுவ பலம் பயன் தராது.
இந்தோனேசியாவிற்கு எதிரிகள் என்று யாரும் இல்லை .... எதற்கு பிரமோஸ் வாங்குகிறார்கள் ? சமீபத்தில் தான் சீனாவுடன் புல்லட் ரயில் விட்டார்கள் ..... பிரமோசை ரிவர்ஸ் இன்ஜினியரிங் பண்ணவோ அல்லது நமக்கு வேண்டாத நாடுகளுக்கு கைமாற்றி விடவோ கூடாது .... நமது தொழில்நுட்பம் பலருக்கும் தெரிந்துவிடும் ....