வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அமெரிக்காவிற்கு அடிபணிந்தால் ஒவ்வொரு முறையும் அடிபணிய வேண்டியவரும். நம் நாட்டிற்கு தேவையான வளங்களை நம் நாட்டிலேயே பெற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதில் தனி கவனம் செலுதினாலேயே நாம் எந்த நாட்டிற்கும் அடிபணிய தேவையில்லை.
உக்ரைன் போரை நிறுத்த வழி தெரியாமல், உக்ரைனை போருக்கு தூண்டி விட்டு, அதற்கு ஆயுதங்களையும் சப்ளை செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா ஏதோ இந்தியா தான் எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு பண உதவி செய்கிறது போல மட்டரகமான முறையில் டிரம்ப் பேசுகிறார். ரஷ்யாவின் எண்ணெயை முதன்மையாக வாங்கும் நாடாக சீனா உள்ளது, 2024 ஆம் ஆண்டில் இறக்குமதி மதிப்பு $62.6 பில்லியன் ஆகும், இது இந்தியாவின் 52.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமாகும். இருப்பினும், டிரம்பின் விமர்சனம் இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளது, சீனாவின் கணிசமான ஈடுபாட்டைக் கவனிக்கவில்லை. "புவிசார் அரசியல் கணக்கீடுகள் காரணமாக சீனாவை விமர்சிக்க டிரம்ப் விரும்பவில்லை, மாறாக இந்தியாவை நியாயமற்ற முறையில் குறிவைக்கிறார்," ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சேர்ந்து இந்தியாவை விட அதிகமாக ரஷ்யாவுடன் மறைமுக வர்த்தகங்கள் செய்து கொண்டிருப்பதை உலகம் பார்த்துக் கொண்டு தான் உள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அணு சோதனை நடத்தியதற்காக இதே அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அதனால் இந்தியா தீவீர முயற்சி செய்து நிறைய விஷயங்களில் சுயசார்பு அடைந்தது வரலாறு. இப்போதெல்லாம் பெரும்பாலான ஆயுதங்களைக் கூட நாமே தயாரித்து ஏற்றுமதியும் செய்கிறோம். எதிலும் தனக்கு போட்டியாக இந்தியா வளர்ந்து விடக்கூடாது என பெரியண்ணன் நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.
டிரம்ப்பின் அதாவது அமெரிக்காவின் உண்மையான முகத்தை காட்டிய அமெரிக்க அதிபருக்கு நன்றி. உலக நாடுகள் இனியாவது புரிந்துகொள்ளட்டும் இந்த வல்லரசின் வேடங்களை... அவர்களுக்கு ஒரு நாடு ஒத்துவராவிட்டால் பக்கத்து நாடுகளை தூண்டிவிட்டு இருவரிடமும் பேரம் பேசி வைத்தைக்கழுவும் நாசக்காரன்... ஒசாமா போன்ற பயங்கரவாதிகளை உருவாக்குவதும் அவனது காரியம் முடிந்துவிட்டால் கை கழுவதும் அவர்களின் வழக்கம். இப்போது உலகத்துல உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அஸ்திவாரமே அவர்கள்தான்... இனியாவது சுயசார்புடன் உள்நாட்டு திறமைகளை நமக்குள் ஒற்றுமையுடன் வளர்த்து நம்மை மிரட்டுபவர்களை கை கழுவுவோம்....
தான் மட்டும் தான் பெரிய அப்பாடக்கர் என்கிற அகம்பாவத்தை ட்ரம்ப் கொண்டுள்ளான், அது அவனையே அழிக்கும்..
பெரியண்ணன் செய்வது எல்லாம் ஞ்யாய படுத்தி இங்கு குதிக்கும் அடிமை கட்சியய் சேர்ந்த கும்பல் தலைவன் எனஜண்டாக உள்ளானே அவனை ஏன் உங்காலாலேயெ சமாளிக்க முடிய வில்லையெ பெரியண்ணனை எப்படி சமாளிக்க போகிறீர்கள். பாகிஸ்தானுக்கு தீவிர வாதிகளை வளர்த்து நம்மீது ஏவ பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறான். அதைய்ய எப்படி சமாளிப்பீர்கள்.
அமெரிக்கா ரஷ்விடம் யுரேனியம் இறக்குமதி செய்து கொண்டு இந்தியாவை கட்டுப்படுத்தவது தான் தான் பெரியண்ணன் என்பதை காட்டுகிறது!
If I am not given noble prize for peace, i will impose 50% tax on Sweden.
ஊருக்கு உபதேசம் பண்ணாதேன்னு செருப்பால அடிக்காத குறையா தரவுகளை அறிக்கையிலே கொடுத்து இருக்கு பாரத அரசு ...அது கூட புரியாமல் திருட்டு திராவிடனுங்க ஊளை இடுவது அவர்களின் வாடிக்கையே ...இருநூறு ஊவாய் மூளையில வேறென்ன இருக்கும் ?
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாய் ஊளையிடுவதைப் போல தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டே செய்யும் செயல்களை நாம் சப்தமே இல்லாமல் செய்ய வேண்டும். இவ் விசயத்தில் புடினை பாருங்கள் டேய் நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா ? என்பதைப் போல் அந்தக் கோமாளி டிரம்பின் பேச்சுகளை கண்டே கொள்ளாமல் தான் செய்வதை சப்தமே இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டுள்ளார். இவ்வழியைத்தான் நாமும் பின்பற்ற வேண்டும்.