உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு

2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''2027ம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,) ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்'' என சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எப்) கணித்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2025ல் 4.3 டிரில்லியன் டாலராக உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐ.எம்.எப்., வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=udqh03i2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வளர்ச்சிப் பாதையில் இந்தியா தொடர்ந்தால், 2027ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 4.9 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை முந்திவிடும். சீனா, அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 2032ம் ஆண்டுக்குள் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 டிரில்லியன் டாலராக மாறும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 76%, அமெரிக்கா 66%, ஜெர்மனி 44%, பிரான்ஸ் 38% மற்றும் இங்கிலாந்து 28% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

m.arunachalam
மார் 26, 2025 19:40

நாம் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகமாக உள்ளது . ஏதாவது சொல்லி கொண்டிருக்க வேண்டியது ஐ எம் எப் இன் பணி . ஒப்பீடு செய்து பெருமை படுவது சிறந்ததல்ல . நீதித்துறை , சிறைச்சாலை மற்றும் பல வீண் செலவு களை குறைக்க நடவடிக்கை வேண்டும் . விழிப்புணர்வு இல்லாமல் ஏட்டுக்கல்வி மக்களை நசித்துக்கொண்டிருக்கிறது . நடவடிக்கை கட்டாயம் தேவை .


B MAADHAVAN
மார் 26, 2025 18:24

குறை கூறுபவர்கள், நாட்டில் சுகத்தை அனுபவிப்பவர்கள், நம் நாட்டிற்கு நாம் என்ன நல்லது செய்திருக்கோம் , நம்மால் இன்னும் என்ன நல்லது செய்ய முடியும் என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர, நாட்டைக் குறை கூறுவதை விட வேண்டும். சுதந்திரத்திற்குப் பின் , நம் நாட்டின் நிறைய வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின், இஸ்லாமிய படையெடுப்பு, பிரிட்டிஷ் படையெடுப்புக்கு பின், சில ஊழல் ஆட்சிக்கு பின் நம் பாரதம் இத்தனை வளர்ச்சி அடைந்துள்ளது என்று நினைத்து பெருமை கொள்வோம்.


RAJ
மார் 26, 2025 17:57

It means that IRS vs USD?


J.Isaac
மார் 26, 2025 17:11

இதனால் இந்திய நடுத்தர ஏழை மக்களுக்கு என்ன பிரயோசனம். ௧௦ ரூபாய் டீ 15 ரூபாய்க்கு விற்கப்படும்


A.C.VALLIAPPAN
மார் 26, 2025 16:27

ok please collect 200 and drink at tasmack uneducated people


Ramesh
மார் 26, 2025 16:21

Considering Indian and Germany population, Our GDP should be at least 15 times more than Germany. Then only we can be proud.


venugopal s
மார் 26, 2025 16:21

தனிநபர் சராசரி ஜி டி பி யில் முந்தினால் தான் அது சாதனை. ஒட்டு மொத்த ஐரோப்பாவை விட அதிக மக்கள் தொகையை வைத்துக் கொண்டு ஜெர்மனியை முந்துவோம் என்று சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வது அர்த்தமற்றது!


Gopi
மார் 26, 2025 18:15

சொன்னது IMF .


M Ramachandran
மார் 26, 2025 15:34

GDP அதெல்லாம் ஓகே தான். ஆனால் இந்த GST ஒரு பொருளுக்கு வாங்கும் போது முதல் முறை போடுவது சரி கண்ணுக்கு தெரியாமல் பலமுறை பல வகையில் போடுகிறீர்களெ அது தான் இங்கு எங்களுக்கு பாரமாக இருக்கு. வாங்கும் போது முதல் முறை போடுவது சரி. இது போல் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானம் பிடித்தம் பிடிக்கிறீர்கள். அந்த பண்ணதிலிருந்து அயல் நாட்டில் படிக்கும் தன் மகனுக்கோ பேத்திக்கோ பேரனுக்கோ பணம் அனுப்பும் போது அதுக்கு GST + வங்கி கமிசன் + வேறு வரிகள். எத்தனை முறை வரிகட்ட வேண்டும். சாமான்களுக்கு இது பாரா மாகாத?


P. SRINIVASAN
மார் 26, 2025 15:30

இவர்கள் விடும் புரடாவில் இதுவும் ஒன்னு. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் நாம் ஜெர்மனியை ஒப்பிடமுடுயாது.. இவர்கள் விடும் பொய் மூட்டைகளில் இதுவும் ஒன்னு.


Kumar Kumzi
மார் 26, 2025 15:48

ஜெர்மனியின் சனத்தொகையும் இந்தியாவின் சனத்தொகையும் ஒன்னா


vivek
மார் 26, 2025 16:39

டாஸ்மாக் கொத்தடிமை ஜெர்மனி பத்தி பேசுது....


Gopi
மார் 26, 2025 18:22

ஜனத்தொகையை பற்றி பேசுபவர்கள், எப்படி அவ்வளவு ஜனத்தொகைக்கும் ஈடு செய்தார்கள் என்று யாரும் கூறவில்லை. உதாரணத்திற்கு 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் அனைவரும் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் வாங்குகிறது பெரிய விஷயமா அல்லது 3-4 மாணவர்கள் வாங்குவது பெரிய விஷயமா. மேலும் இந்த விஷயத்தை கூட சரியாக "தமிழில்" படிக்கத்தெரியாத திராவிடியாக்கள் மத்திய சர்க்காரை குறைகூறுவது ஏன் ?


nathan
மார் 26, 2025 15:11

இனிமே யாரும் ஜெர்மனிக்கு படிக்க போக வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை