வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியா முயற்சி இந்தவாசகத்தில் இந்தியா முயற்சி இந்த தலைப்பை வெளிநாடு பத்திரிகைகள் பயன்படுத்தினால் சரி நம்நாட்டில் அல்லது நமது பரததேசம் என்று எழுதினால் நாட்டுபர்ட்டுடன் இறுக்கும்
ஏற்கனவே பாகிஸ்தான் பிச்சை எடுக்கும் நிலைமைதான், இந்த போர் மட்டும் முடிந்தால் சோமலியாவை மிஞ்சி விடுவார்கள், எல்லாமே மத தீவிரவாதம் காரணம், இதில் அவர்களுடைய மதம்தான் சிறந்தது என்று தம்பட்டம் வேறு
அலோ எச்சூச்மீ பகோடாஸ்... இந்த காமெடிக்கு நீங்க எழுத வேண்டிய கருத்து என்னன்னா... சேம்பரம் காலத்தில் கரன்ஸி பிரிண்டிங் மிஷுனு அவனுவளுக்கு குடுத்ததை திரும்ப வாங்கனும்னு சொல்லனும்... ஆக்சுவலா இதை ஆன்கோயிங் அறுவை வேலை நிறுத்தத்துல (அட surgical strike அப்பிடின்னு எழுதி / படிச்சு போரடிச்சிடுத்து) சேர்த்துக்கனும்...
தினமலர், இந்த நபர் பற்றிய தகவல்களை NIA விடம் பகிருங்கள்.
உன்னய மாதிரியான கோபாலபுர கொத்தடிமைகளால் மட்டுமே இப்படி கேவலமாக யோசிக்க தோனும்
ஏலே பக்கோடா நீ எழுதுவதுதான் Bore அடிக்குது இனிமே காமெடி பண்றோம்ங்கிற நெனப்புல எரிச்சல் வர்ற மாதிரி இது போன்ற தத்து பித்து கருத்துகளை போடாதே பேசாம போயிரு அங்கிட்டு...
பாமரனுக்கு பசி நிதி மந்திரியா இருந்தப்ப போரடிக்கல அப்பிடீன்னும் பசி நிதி மந்திரியா இல்லாத இப்ப போரடிக்குதுன்னா நாம் புரிஞ்சிக்கணும். மேலும் பாமரனுக்கு பிடித்த மாதிரி பாகிஸ்தானுக்கு நிதி தடங்கல் வராம இந்தியா பாத்துக்கணும். கூட இருந்து குழி தோண்டறது என்பது இதுதான்.
Are you a waste land?
இதோ வந்துட்டான் ல...அண்ணாவுக்கு வாங்கின பக்கோடாவையே ஆட்டைய போட்டவனொட கொத்தடிமை...இவனுக்கும் சோணமுத்தனுக்கும் பக்கோடான்ன ரொம்ப பிடிக்கும் போல...
இந்த பாமரன் அறிவுக்கு. 200 ரூபாய்க்கு 201 ரூபாய் கொடுக்கலாம்....சமச்சீர் பகொடாவிருகு எவளோ அறிவு
உன்னை எப்படி வீட்டுக்கு உள்ள விடுறாங்க..பகோடா