வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதையெல்லாம் வெளில சொல்லாதீங்க... Wartimeல முடிச்சுட்டு சொல்லுங்க.
உள் நாட்டு துரோகி களை முதலில் ஒழித்து கட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள்...
கடந்த கால மரக்கட்டை இரண்டாம் உலக போர் துப்பாக்களில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மீண்டு நாட்டின் பாதுகாப்பு வளர்ந்து உள்ளது. நமக்கு இருக்கும் உள்நாட்டு வெளி நாட்டு எதிரிகளில் இருந்து மீள இது தேவை. பாராட்டுக்கள்,
ஜெய்ஹிந்த்
மிக சிறந்த சாதனை. வாழ்த்துக்கள்.