வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்காவது உண்மை தெரியும் என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது!
இறந்தவர்களை நல்லவர்களாக்கும் மாயை ஒழிக்கப்பட வேண்டும் .
முறையான இரங்கல் .
ஆம். பிஜெபி வெற்றிபெற்று ஆட்சி அமைய வெற்றிக்கு அவரும் காரணம் . (மன்மோகன் தயாரித்த சட்டத்தை நான்சென்ஸ் என்று கிழித்துபோட்டு ராகுல் கூட உதவினார்).
1991 இல் இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்திடாதவர்கள் புரிந்திடாதவர்கள் தான் இவரை திட்டுவார்கள் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேல் உள்ளவர்கள் வறுமையில் வாடிய தருணம் அது . எந்த தொழிலை தொடங்கவும் லைசன்ஸ் தேவைப்பட்ட லைசன்ஸ் ராஜ் காலம் அது . இந்தியா தனது கதவு ஜன்னல் எல்லாவற்றையும் பூட்டு போட்டு பூட்டி வைத்துக்கொண்ட இருண்ட காலமது இன்று பலரும் வறுமையில் இருந்து மீண்டுள்ளானார் என்றால் அதற்கு இவரின் தொலைநோக்கு பார்வை பொருளாதார கொள்கை ஒன்று மட்டுமே காரணம் நன்றி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இவரை திட்டி பாவி ஆகாதீர்கள்
அய்யா. 1991 இல் அந்த லட்சணத்துல நாடு இருந்ததற்கு காரணமும் 40 ஆண்டுகளாக ஆண்ட அதே காங் . கட்சிதானே? அவங்க கிழிச்ச வேட்டியை அவங்களே தைத்தது ஒரு சாதனையா?
இவர் பிரதமர் ஆன கதையே வேறு...லண்டன் கரருகு தெரிய வாய்ப்பில்லை
மேலும் செய்திகள்
மன்மோகனுக்கு கிரிக்கெட் வீரர்கள் புகழஞ்சலி
27-Dec-2024