வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தயாராக இருந்தால் சாத்தியப்படும். ஏனெனில் தமிழ்நாட்டில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இங்கு லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. வெளிநாட்டுக்காரங்க தமிழ்நாட்டுல தொழில் தொடங்கினா இங்க உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் காண்டாக்ட் கொடுக்கணும் இல்லனா மாமுல் குடுக்கணும். தமிழ்நாட்டில் இருக்கிற 99% அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிட்டு தான் இருக்காங்க அப்படிங்கறது இந்த முதல்வருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையு ம் எடுக்க மாட்டார்.ஏனெனில் ஓட்டு வங்கி சரியும்.
பிரமிப்பூட்டும் வளர்ச்சி
மோடிஜியின் மாய ஜாலம், இந்தியா பொருளாதாரத்தில் 3வது பெரிய நாடக உருவெடுக்கும், வாழ்க பாரதம்
சமீபத்தில் ஒருவர் லண்டன் சென்று முதலுடுகளை ஈர்த்து வந்தார். இப்போது அதே லண்டனிலிருந்து அந்த நாட்டின் பிரதம மந்திரி 125 தொழில் முனைவோருடன் தன் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க வந்துள்ளார்.
kenapudai that is for mutual understanding for bisnuss
இப்படி உஸுப்பேத்தி உசுப்பேத்தி, உடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்க..
இங்கே ஒருத்தன் Columbia போய் யாரோ சொன்ன டெட் எகானமி அப்டின்னு வழி மொழி வான். அன்னிய குருதி...எப்படி நம்ம நாட்டு பற்று இருக்கும்...
நீங்க எப்போ முன்னேறப் போறீங்க?
இதுதான் ட்ரம்பின் வயிற்றெரிச்சலுக்கும் வரி உயர்விற்கும் காரணம்