வாசகர்கள் கருத்துகள் ( 48 )
லஞ்சத்தை பிடுங்கும் அதிகார நக்ஸலைட்டுகளை ஒழிப்பார்களா. . பொருட்களின் ஏற்றம் கண்ட விலைவாசி குறையவில்லையே சாமி. . வெளிநாட்டு மதுபானங்களையும் அவர்களின் கலாச்சார கழிப்பறைகளையும் காணாமல் செய்வார்களா. . அடுத்த தீபாவளிக்கு முன்னர்.
கடிதம் எப்போது போஸ்ட் பாக்ஸில போட்டு வீட்டுக்கு வருமா? தாமதமாகும்! ஃபோன் பேசுவது பெட்டர்!
என்ன நண்பரே?? இப்படி ஏமாந்து இருக்கிறீர்? பொருளாதார மேதை மட்டுமல்ல அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஓபரா வின்ப்ரே இன்னும் பலர் சொன்னது போல செயற்கை நுண்ணறிவு மூலம் பதிக்க பட்ட ஒலி மட்டும் வரும் காட்சி பதிவத்தானே சொல்கிறீர்??
உன்மையான சுதந்திர போராளிகள் நமது இன்ஜினியர்கள் தான்... சுயசார்பு அமல்படுத்த வேண்டும் என்றால் நமது இன்ஜினியர்கள் தான் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை அரசு முழு மூச்சுடன் செய்து தரவேண்டும். கோவிட் சமயத்தில் எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இந்த அரசு. சுயசார்பு தான் தேவை, இது தான் மோடியிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...
உலகின் மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாக இந்தியா அடுத்தாண்டு முன்னேறும்.
பிரதமரும் நிதி அமைச்சரும் சும்மா இருந்தாலே மூன்றாமிடத்தை விரைவாக அடைந்து விடும்!
ஒரு 2% பணக்காரன் கையில்தான் ஒட்டுமொத்த பணமும் அடங்கி கிடப்பதா பல தடவை செய்திகள் வந்திருக்கு...
கோபாலபுரம் மற்றும் இத்தாலிய கான்கிராஸும்
முதல் இரண்டு நாடுகள் என்னன்னு சொல்லுங்கப்பா...
இங்கு எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்திருக்கும் தினமலர் வாசர்களுக்கு ஒரு வேண்டுகோள். சமீப காலங்களாக ஒரு 12 நிமிட whatsapp வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசுபவர் ஒரு அமெரிக்க பொருளாதார நிபுணர். நான் இன்று காலையில் தான் எனக்கு என் நண்பர் அனுப்பிய அந்த வீடியோவை பார்த்துப் படிக்க நேர்ந்தது. அந்த வீடியோவில், அவர் கூறுவது என்னவென்றால், தற்சமயம் அமெரிக்கா இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறது என்பதுதான். ஏன் அவ்வாறு பயப்படுகிறது என்பதற்கு பத்து காரணங்களைக் கூறுகிறார். அந்த வீடியோ கிடைத்தால் பார்த்து விபரம் தெரிந்து கொள்ளுங்கள். நான் அந்த விடியோவை என்னுடைய கம்ப்யூட்டரில் சேமித்து உள்ளேன்.
நீங்க சொல்வது நூறு சதவீத உண்மையான தகவல் . ஓஷியும் இலவசமும் வாங்கி ஓட்டுப்போட பழகிய கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளுக்கு நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் இன்னும் வளரவில்லை . வளரவும் வளராது
தங்களின் மூளை வலிமையின் பலம் இன்றுதான் புரிந்தது ஐயா??
வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்ற உங்களுக்கு கூட நல்ல நோட்டு எது கள்ள நோட்டு எது என கண்டு பிடிக்க தெரியவில்லையே?? அப்பாவி மக்கள் அப்போ எவ்வளவு ஏமாந்து இருப்பார்கள். பாவம் மக்கள். இதைத்தான் அன்றே சொன்னாரு கவிஞர் அறியா சனம் இருக்கும் வரை.. அரியாசனம் ஏய்ப்பவருக்கே???
கடிதமா? எனக்கு எதுவும் வரலியே.