வாசகர்கள் கருத்துகள் ( 43 )
உன்மையான சுதந்திர போராளிகள் நமது இன்ஜினியர்கள் தான்... சுயசார்பு அமல்படுத்த வேண்டும் என்றால் நமது இன்ஜினியர்கள் தான் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை அரசு முழு மூச்சுடன் செய்து தரவேண்டும். கோவிட் சமயத்தில் எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இந்த அரசு. சுயசார்பு தான் தேவை, இது தான் மோடியிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...
உலகின் மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாக இந்தியா அடுத்தாண்டு முன்னேறும்.
பிரதமரும் நிதி அமைச்சரும் சும்மா இருந்தாலே மூன்றாமிடத்தை விரைவாக அடைந்து விடும்!
ஒரு 2% பணக்காரன் கையில்தான் ஒட்டுமொத்த பணமும் அடங்கி கிடப்பதா பல தடவை செய்திகள் வந்திருக்கு...
கோபாலபுரம் மற்றும் இத்தாலிய கான்கிராஸும்
முதல் இரண்டு நாடுகள் என்னன்னு சொல்லுங்கப்பா...
இங்கு எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்திருக்கும் தினமலர் வாசர்களுக்கு ஒரு வேண்டுகோள். சமீப காலங்களாக ஒரு 12 நிமிட whatsapp வீடியோ ஒன்று பரவலாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசுபவர் ஒரு அமெரிக்க பொருளாதார நிபுணர். நான் இன்று காலையில் தான் எனக்கு என் நண்பர் அனுப்பிய அந்த வீடியோவை பார்த்துப் படிக்க நேர்ந்தது. அந்த வீடியோவில், அவர் கூறுவது என்னவென்றால், தற்சமயம் அமெரிக்கா இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறது என்பதுதான். ஏன் அவ்வாறு பயப்படுகிறது என்பதற்கு பத்து காரணங்களைக் கூறுகிறார். அந்த வீடியோ கிடைத்தால் பார்த்து விபரம் தெரிந்து கொள்ளுங்கள். நான் அந்த விடியோவை என்னுடைய கம்ப்யூட்டரில் சேமித்து உள்ளேன்.
நீங்க சொல்வது நூறு சதவீத உண்மையான தகவல் . ஓஷியும் இலவசமும் வாங்கி ஓட்டுப்போட பழகிய கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகளுக்கு நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் இன்னும் வளரவில்லை . வளரவும் வளராது
கடிதமா? எனக்கு எதுவும் வரலியே.
இந்தியாவை 3 வது பொருளாதார நாடக முன்னேற்ற முடியும். ஆனால், நிலை நிறுத்த முடியுமா? ராணுவம் தன் பலத்தை உலகிற்கு காட்டி வருகிறது. அமெரிக்கா, சீனா இந்திய போர் யுக்தி புரியாமல் அமைதி?. பிஜேபி இந்தியாவை பொருளாதார நாடாக ஆக்கி விடும். இன்று இலவச பலன் என்றால் நாளை அதன் இழப்பை மீட்ட வேண்டும். நீதிமன்ற பணிகள் விதிகள் படி இயங்க வேண்டும்.
"அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து கொள்ள வேண்டும். யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்." போன்ற நமது பிரதமரின் ஆக்கபூர்வமான நேர்மறை கருத்தை பார்த்து சமூகவிரோத, தேசதுரோக, மதமாற்ற கும்பல்கள் கடுப்பாகி வயித்தெரிசல் கொண்டு எதிர்மறையான குப்பை சிந்தனைகளை தங்கள் தரதுக்கு ஏற்றார் போல பதிவிட்டு கொள்வர். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.
இவர் பேசுவதை பார்த்தல் எங்கே நடந்துவிடுமோ என்கிற பயம் 1000 % அதிகரிக்கிறது , அப்புறம் ரிசல்ட் பார்த்த வுடன் ?
ஏன் சும்மா கதறுற