வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ஒரு காலத்துல பத்திரிக்கை வாசகர்கள நம்பி இருந்துச்சு.இப்ப.. சார் கொஞ்சம் கவனிங்க.
Superna
இது ஒன்றும் சர்ச்சை கருத்து இல்லை. தமிழக அமைச்சர் சிறுபான்மை மக்களிடையே பேசும் போது இது உங்கள் அரசு என்று பேசலாம். தவறு இல்லை. தமிழக அமைச்சர் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசலாம். தவறு இல்லை. இந்தியாவில் இருந்து கொண்டு, பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போடலாம். தவறு இல்லை. இந்துக்களின் நம்பிக்கை பற்றி கேவலமாக எத்தனை வீடியோக்கள் வேண்டுமானாலும் வெளியிடலாம். தவறு இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி எவ்வளவு கீழ் தரமான விமர்சனம் வைத்து ஊடகங்களில் விவாதம் செய்யலாம்.தவறு இல்லை. அரசு மற்றும் சிறுபான்மை மதங்கள் பற்றி எது பேசினாலும் உடனே கைது. இந்து மதம் பற்றி என்ன விமர்சனம் வைத்தாலும், கை கட்டி அரசு வேடிக்கை பார்க்கலாம்.தவறு இல்லை. இந்து ஆலயங்களை மட்டும் அரசு தலையிட்டு தேவை இல்லாமல், நீதிமன்றம் பல உத்தரவு பிறப்பித்தும் அதை மதிக்க மறுத்து, ஆகம, பூஜை விக்ஷயங்களில தலையிடலாம்.தவறு இல்லை. "பிற மத வழிபாடு", நிர்வாகம் ஆகியவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.தவறு இல்லை. ஒரு முதல்வர், இந்து பண்டிகைகளுக்கு" மட்டும் "வாழ்த்து" சொல்லாமல் மற்ற மத பண்டிகைகளுக்கு, "வாழ்த்து" சொல்லலாம். தவறு இல்லை. ஆனால், ஒரு நீதிபதி, ஒரு கருத்து சொன்னால் தவறு. உடனே அவரை நீதிபதி பதவியை விட்டு நீக்க வேண்டும். நல்ல வேடிக்கை.
சபாஷ் நீதிபதி சார்
ஆண்மையுள்ள நீதிபதி.
Super
RSS ன் அடிப்படை கோட்பாடு , கொள்கையை தான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் வெளிப்படையாக முழக்குகிறார் . நீதிபதிக்குண்டான மேலாடையை கழற்றி எறிந்து விட்டு அரசியல்வாதியாக இவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் . இவருடைய தீர்ப்புகள் சட்டதை புறந்தள்ளி , மத அடிப்படையில் தான் வழங்கப்படும் . நீதித்துறையின் நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விடுவார்கள் .
திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். திமுக அரசியல் சட்டத்தையே எரித்த கட்சி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்த நீதிபதி எப்படி பணியாற்றியிருப்பார் என்பது புரியும். தவிர காங்கிரஸில் பொறுப்பு வசித்தவர்களும் ஏன்..சட்டக் கல்வித்தகுதி கூட இல்லாதவர்கள் கூட நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட வரலாறுண்டு. காங் சட்ட அமைச்சர் ஒருவரின் கூற்று என்ன தெரியுமா? ஆளும் அரசின் கொள்கைபடிதான் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும் WE NEED A COMMITTED JUDICIARY என்றார்.
பொது சிவில் சட்டம் அவசியம். இந்து மதத்தில் சிறுவர் திருமணம், உடன்கட்டை ஏறுதல், விதவை திருமணம் போன்றவை சட்டம் மூலம் நீதிமன்றம் தடுக்க முடிந்தது. காலத்திற்கு ஏற்ப நடைமுறையை இந்துவில் ஏற்று கொண்டனர். இஸ்லாம் பல தார திருமணம், முத்தலாக் போன்ற தனி சட்டம் கூடாது. தனிமனித உரிமையும் அல்ல. ஒரு நாடு என்றால், ஒரு சட்டம், ஒரு தண்டனை அவசியம். பெரும்பான்மை கருத்து எல்லா இடத்திலும் பொருந்தாது.
Well and rightly said by the judge.
சபாஷ் சரியான கருத்து
அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்...... இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் ஆட்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்க கூடாது ....மாறாக அவர்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க வேண்டும் ......இதில் மதத்துக்கு இடமில்லை .....நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு தரப்பினர் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் செயலை செய்தால் .....மற்றொரு தரப்பு மக்கள் தொகையை அதிகரிக்கும் செயலை செய்தால் and எப்படி நாடு உருப்படும் ???