வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சிங்கப்பூர் கட்டமைப்பு சிக்கலானது. 600+ சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. 2040க்குள் 300 நிலையங்கள் உள்ள கட்டமைப்பு இருக்கும். 90களில் இரண்டு தடங்கள் மட்டும் இருந்தன. இப்பொழுது 6 தடங்கள். உச்ச நேரத்தில் 2 நிமிடத்துக்கு ஒரு வண்டி உண்டு. 60 லட்சம் மக்கள் தொகையில் பெரும்பகுதி வேலை செய்வோர். சில நிமிடம் தாமதம் என்றாலும் உற்பத்தித்திறன் குறையும். பலர் கேள்வி கேட்பார்கள். கட்டமைப்புக்களை உருவாக்கி, புதிப்பித்து பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல. பணம் தண்ணீர் போல செலவு செய்ய வேண்டும். அரசும் அள்ளிக்கொடுக்கிறது.
ஒரு நாட்டை இன்னொரு நாட்டோடு ஒப்பிடுவது தவறான அணுகுமுறை. அமெரிக்காவில் வீட்டுக்கு நாலு வாகனம் வைத்திருப்பார்கள். பல நகரங்களில் பொது போக்குவரத்து என்பதே வாடகை கார் மற்றும் டாக்சி மட்டுமே. 60-100 மைல் நீளமுள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு பொது போக்குவரத்து என்பதே மிக குறைவு. ஆனால் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கோ ஓரளவு வசதி உண்டு. ஜப்பானில் கிட்டத்தட்ட அணைத்து நகரங்களிலும் ரயில் கட்டமைப்பு பிரமிக்க வைப்பது என்றால் அது மிகையாகாது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் கூட அது பொருந்தும். பொது போக்குவரத்து என்பது மக்கள் தொகையின் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவு.
அமெரிக்காவின் ரயில் சேவை படு மட்டம். இதை முந்துவதில் பெருமை இல்லை.
அப்போ ஷேர் ஆட்டோவில் போயவிடு
சீனா ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்..
இது எல்லாம் வரலாற்று சாதனை தான்