வாசகர்கள் கருத்துகள் ( 9 )
1947 இல் பாகிஸ்தானில் மற்றும் ஆப்கானிஸ்தானில் 25 லக்ஷம் சீக்கியர்கள் இருந்தனர். இப்போது பாகிஸ்தானில் 8000 பேரும் ஆப்கானிஸ்தானில் யாரும் இல்லை. அனைவரும் துரத்தப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர். அவர்கள் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதான் உண்மை. ஆனால் காலிஸ்தானிகள் இதை புரிந்து கொள்வதாக இல்லை.
ஆனால் மீனவர்களை மட்டும் காப்பாற்ற வரமாட்டார்கள் . ....
எதற்காக அடுத்த நாட்டு எல்லையை தாண்டி போறீங்க,,
இந்த விவரத்தை தெரிவித்தவர் கார்த்திக் சேஷாத்ரி என்ற தமிழர். ராணுவத்தில் உயர் பதவியான Major General.
சாதாரண சீக்கியர்கள் கட்டாயம் இதை பாராட்டுவார்கள். போலி சீக்கியர்களான காலிஸ்தானிகள் இதை பாராட்டுவார்களா ?
ராணுவமும் ஊடகமும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு நாம் வெற்றி பெற்ற வியூகங்களை வெளிப்படையாக விவரிக்கின்றன. இது நாளை எதிரிக்கு சாதகமாகி விடாதா? எப்படி ஜெயித்தார்கள் என்று மண்டை காய விடாமல் நாளை அவர்கள் காப்பியடிக்கவும் வியூகம் மாற்றவும் ஏதுவாக இப்படி வெளிச்சம் போட்டு காட்டுவது சரியா? யாராவது நிபுணர்கள் விளக்கினால் பரவாயில்லை.
விகடன் போன்ற கழிசடை திராவிட பத்திரிக்கைகள் சேர் இறைக்கும் வேலையே செய்கின்றன..