வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அப்போ நாடு நாசமா போகாதா >>>> பச்சைஸ் கேள்வி ..... அவனுங்களுக்கு எரிச்சலூட்டும் செய்தி ....... ஆனா இவனுங்களுக்கு வேலை வாய்ப்பு மட்டும் வேணுமாம் ....
பங்குச்சந்தையை குறிவைத்து கிளி ஜோசியம் சொல்லுவார்கள் ..ஷார்ட் கவரிங் ..லாங் அன் வைண்டிங் செய்ய தான் லாயக்கு
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் ஊழல் வன்முறை தேசவிரோத பிரிவினை சக்திகளால் அங்கங்கே ஆளும் ஆட்சி அரசியல் கட்சிகளால் ஊக்குவிப்பு செய்யப்பட்டு நிரப்பப் படுகிறது. ராகுல் கான் பிடியில் உள்ள கான் கிராஸ் ஆளும் மாநிலங்களும் அத்தகைய ஊழல் தேசவிரோத வன்முறை பிரிவினை சக்திகள் பிடியில் சிக்கி உள்ளது. கர்நாடகா இதற்கு உதாரணம். ஒருங்கிணைந்த இந்தியா இந்த சக்திகளை ஒடுக்க எத்தகைய தீவிர நடவடிக்கைகள் செலவுகள் செய்தாலும் தகும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதத்துக்கு மேல் தொடர்ந்து வளர்ந்தால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் ஏழு சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேறிய மாநிலங்களான தமிழ்நாடு மஹாராஷ்டிரா குஜராத் கர்நாடகா போன்ற மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை நம்பியே உள்ளது!
ஆமாம்.. துறைமுக வசதியுள்ள மாநிலங்கள் வேகமாக வளர்வது இயற்கையே. விதிவிலக்கு மமதா மாநிலம்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் துறைமுகம் இல்லாமல் வளர்ச்சி அடையவில்லையா? நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு!
பயபுள்ளைக்கு இம்புட்டு அறிவா?
அந்த ஒரு டிரில்லியன் டாலர் உருட்டா
பாரத பிரதமர் மற்றும் அவருடைய சகாக்கள் வெளிநாட்டு ராஜதந்திர உறவு, ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்பம், நாட்டின் நிதி, பொருளாதார மேம்பாட்டில் மட்டுமே ரொம்ப பிஸி யாக மேலும் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முனைப்பாக உள்ளார்கள். உள்நாட்டில் அரசியல் போர்வையில் இருக்கும் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்குவதில் ஆர்வம் கிடையாது. இந்திய இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி விட்டார்கள், தேசப்பற்றை மறக்க செய்வதற்கான வேலைகளை எதிர்கட்சிகள் செய்து கொண்டுள்ளன. இனி இந்திய அரசுக்கு எதிரான கலவரங்களை தூண்டுவது எளிது. தமிழர்களிடம் சிந்தனையை மாற்ற வைப்பது ரொம்ப கஷ்ட்டம். பிரதமர் மோடி அவர்கள் தேசிய அளவில் பிரிவினைவாததை விதைப்பவர் மற்றும் தூண்டும் தனி நபர், அரசியல் கட்சி, தலைவர்கள், மீடியாக்கள் போன்றவர்களை திரைமறைவில் ஒழித்து கட்ட தொடரும் ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்தி தீய சக்திகளை வேரறுத்து இந்த பூவுலகில் கயவர்களுக்கு இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும். ஜைஹிந்த்
எப்போ?
போனவுடன்
பாஜகவை துரத்தி அடியுங்கள். மக்களுக்கு தேவையான எல்லா வளர்ச்சியும் தானாக அதிகரிக்கும்
அப்படியா சரி செஞ்சுட்டா போச்சு...
போலிசை கண்டால் திருடனுக்கு பிடிக்காதாம்
கொத்தடிமை புத்தியை இங்கு காட்டாதே
நகமும் தாடியும் தான் வளரும்
துரத்தி அடியுங்கள் ன்னு சொல்றவனை துரத்தி துரத்தி அடிக்கோணும். இப்போ நேபாளம் கதி என்ன? முன்பு இலங்கை கதி என்ன? முதல்ல தேசத்துக்கு எதிரா பேசுபவனை கழுவில் ஏத்தணும். அல்லது கல்லால் அடித்தே சொல்லணும்.
பாஸ் போன வருஷம் செப்டம்பர் ல தொடங்கின சரிவு தொடர்கிறது ,நீங்க வேற
அடிச்சு விடு. யாருக்கு புரியும்? தினம் தினம், மணிக்கு மணி பொய்யுரை பரப்புவதில் உனக்கு வருமானம்தானே. ஆனால் உன் பொய்யுரையினால் தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதன் கொடுமையை நீயும் உன் சந்ததியினரும் சேர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் கண்ணை மூடிக்கொண்டு கட்சி சார்பு நிலை எடுக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கும் கட்சியை தேர்ந்தெடுத்தால் நாடு நலம் பெறும். பொய் நீண்ட நாள் உதவாது.
இரண்டு போர்களால் உலகப் பொருளாதாரமே இருண்டு கிடக்கிறது. ஏற்றுமதிப் பொருட்களை வாங்க ஆளில்லை. சுற்றியுள்ள நாடுகளில் போராட்டங்கள் நிலையற்ற அரசுகள். இவற்றையெல்லாம் தாண்டி நாடு நிமிர்ந்து நிற்கிறது. உலக வங்கி, IMF, EY, S
is there a party that is fully focussed on development of nation ONLY?! It is s case of PULLUKKU IRAITHA NEER SATRANGE NELLUKKUM POSIYUM here!
why are you killing tamil, english and proverb... useless
லாபத்துல நஷ்டம். அதுக்கென்ன இப்போ? நமக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணும் போகணும். சரியா?