வாசகர்கள் கருத்துகள் ( 5 )
படையும் பட்டாளமுமாக சென்ற நம் 'ஒலிம்பிக் வீரர்கள்' செய்யாததை நம் மாற்றுத்திறனாளி வீரர்/ வீராங்கனைகள் செய்து சாதித்திருக்கின்றனர் பாராட்டுக்கள், இந்தியா என்ற நாடு கூட விளையாட்டில் முன்னிற்கிறது என்று உலகுக்கு காட்டி மானம் காத்த கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள் பல 1
இங்கு ஒரு பெண்மணிக்கு ஐம்பது கோடிக்கு மேல் அரசு செலவு செய்தது, நன்றாக தின்னு உடம்பை பெருத்துக்கொண்டு, பதக்கம் வாங்க முடியாமல், இந்த அரசு மேல் பழியினை போட்டுவிட்டு, இப்போது தேச துரோக கட்சியில் சேர்ந்து விட்டது. மத்திய அரசு அந்த பெண்மணியிடம் இருந்து செலவு செய்த பணத்தை திரும்ப வாங்க வேண்டும். இதுபோல ஆட்களுக்கு செலவு செய்வதற்கு பதிலாக இதுமாதிரி பார ஒலிம்பிக் வீரர்களுக்கு செலவு செய்யலாம் எவ்வளவு வேணாலும்.
நோட்டீஸ் கூட கொடுக்காம டிரைனிங் காலத்தில் திடீரென ராஜினாமா செஞ்சதுக்கு ரயில்வே நம்ம வரீல திரும்ப கொடுத்த சம்பளத்தை வசுலிக்கணும் வட்டியோட.
அரசியல் செய்யாம விதிகளை மதிச்சு நமக்கா பதக்கங்கள் கொண்டுவந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...வாழ்துக்கள்..
மனமார்ந்த வாழ்த்துக்கள் ..