வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது என்றால் ஒருத்தர் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே போகிறது என்று கவலை படுகிறார். ஒவ்வொருத்தருக்கும் ஓவ்வொரு கவலை. பிள்ளைகளை நன்றாக கவனித்து படிக்க வைக்க பாருங்க. எங்கேயாவது போய் பொழைச்சுக்கும். குடியும் குடித்தனமா இருப்பதை விட்டு நல்ல குடிமக்களாக இருக்க பாருங்க.
மூர்க்க மார்க்கம் மட்டும் பல்கி பெருகுமாமே?
Fertility Rate கருவுறுதல் விகிதம் 2.1 ஆக இருப்பது நல்லது. அப்போதுதான் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் ஈடாக ஒவ்வொரு குழந்தை இருக்கும். 2.0 போதும். ஆனால் 0.1% unnatural deaths - அகால மரணங்களுக்கு ஈடு செய்ய வேண்டும். இதைவிட குறைவாக இருந்தால் 100 ஆண்டுகளில் பாரதத்தின் மக்கள்தொகை 90 கோடி ஆகி, 200 ஆண்டுகளில் 10 கோடி ஆகிவிடும்.
மற்றொரு முக்கிய காரணம் மேற்கத்திய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கங்களால் இந்தியர்களின் இனப்பெருக்க உற்பத்தி திறன் குறைந்து வருவதும் கவலைக்குரியது. செயற்கை உரங்கள், காற்று மற்றும் குடிநீர் மாசுபாடு காரணமாக தேவையற்ற நோய்கள் பெருகி வருவதும், இளம் வயது மரணங்கள் அதிகரிப்பதும் வேதனைக்குரியது.
Due to increase in literecy, employment opportunities, media exposure and improvement in standard of living, the general public have started understanding the benefit of less children. This has resulted in people less children
We are talking about the wrong benefits. Couple with less children or planning to have less children, register yourself now to stay in Old Folks Home. There will be no children to look after you at that old age when you will be helpless and abandoned by your own children. Thank you.