வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பிறவிகுணமே புறம் பேசுவதும் பொய் பேசுவதும் தான்.
எல்லாம் கப்சா தான். பொய் சொல்லி விட்டு மறுபடியும் ரிவர்ஸ் அடிக்கிறார்.
என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் தன் தகப்பனின் தாய் நாட்டுக்கு துரோகம் செய்கிறோம் என்று தெரிந்தே அரசியல் நடத்தி கவனம் பெற முயலும் அந்த ஆளுக்கு யார் புரியவைக்க முடியும்?
ஸ்ரீலங்கா தாய்லாந்து மற்றும் மேற்குலக நாடுகள் அனைத்தும் நடத்தும் விமான தொழில் தனியார்தான் நடத்துகின்றனர், In this Srilankan Airlines Air craft owned by Government, but run by private company in the name of Srilanka Airlines
இந்த நாட்டில் ஒருத்தனும் தொழில் செய்ய முடியாது . ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் அழிஞ்சு போச்சு . இப்போ இண்டிகோ வும் அந்த நிலையில் வந்து நிற்கிறது .
எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் தான் காரணம் கைலாசம்
Rahul Gandhi is right.
ஸ்ரீலங்கா குட்டி நாடு தாய்லாந்து குட்டி நாடு சொந்தமாக விமான சர்வீஸ் வைத்துள்ளது ஆனால் இந்தியா சொந்தமான விமான சர்வீஸ் கிடையாது தனியாருக்கு விற்று விட்டார்கள் இப்படித்தான் இருக்கும்
வணிகம் செய்வது அரசின் வேலையல்ல. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கூறியது. ஏர் இந்தியா அரசால் நடத்தப்பட்ட போது அதன் லட்சம் கோடி நஷ்டம் ஏழை மக்களின் தலைகளில் கட்டப்பட்டது.
காரணம் தெரியாமல் பேச கூடாது. ஏர் இந்தியா விமானம் காங்கிரஸ் ஆட்சியில் பணம் வாங்கி கொண்டு கீழ் நிலை ஊழியர்கள் பலரை சேர்த்து கொண்டார்கள். ஒரு விமானத்திற்கு 100 பேர் என்ற விதத்தில் இருந்தார்கள்.. மத்திய அரசிடம் இருந்த போதுஒரு நாளைக்கு 10 கோடி நஷ்டமாக இருந்தது. தொழிலாளர் சங்கம் போராட்டம்.
ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்ற காரணமே பல வருடங்களாக நஷ்டம்தான் . காங்கிரஸ் ஆண்ட கால த்திலும் விற்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை. அமெரிக்க அரசுக்கே சொந்த விமான எவை கிடையாது என்று தெரியுமா ? பல ஆப்பிரிக்க ஆடுகளுக்கும் சொந்த விமான சேவை கிடையாது.
jeddha வில் உனக்கு சொந்தமாக ஒட்டகம் இருக்கிறதா
பாவம் பயணிகள். மக்கள் பலமுறை சிந்தித்து நாட்டிற்கு நல்லது செய்யும் மனிதர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். மாறாக இலவசங்களுக்கு ஏமாந்து கொள்ளையடிப்பவர் களுக்கு வாக்களிக்கக் கூடாது.
5 நாட்களுக்கு மேலாக அரசுக்கு தண்ணீர் காட்டும் இண்டிகோ
ராகுலுக்கு அரசியல் செய்யக்கூட முழு அரசியல் அறிவு இல்லை. ஏதோ தமிழ் நாட்டு துணை முதல்வர் உதயநிதி மாதிரி வாரிசு அடைப்படையில் அரசியலில் நுழைந்தவர் இந்த ராகுல். அவ்வளவுதான். அப்படிப்பட்டவர்களிடம் விவாதம் செய்வதே நமது தவறு.
யார்க்கு முழு அரசியல் அறிவு இருக்கு அந்த ஆளை சொல்லு ??.
உனக்கு ஐந்து அறிவு என்பது தெரிகிறது