வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அந்த பெண் பார்ப்பதற்கு இவ்வளவு மோசமாக இருக்கின்றாள்??ஏன்???இவளுக்கு இன்னொரு தொடர்பா???அதனால் தான் கணவன் கொலை செய்யப்பட்டானா???
குழந்தைகளின் சந்தோஷத்தை கருத்தில் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்துக்கு கலியாணம் செய்து குடுப்பது. மறுத்தால் தற்கொலை செய்து கொள்வோம்னு குழந்தைகளை மிரட்டுவது. குழந்தைகளும் பெற்றவர்களை மதிக்காமல் கண்டவன், தாடி வளர்த்தவனையெல்லாம் காதலிப்பது.... ரெண்டு க்ரூப்புக்கும் புத்தி இல்லை
தவறான கருத்துக்கள் அந்த பெண்தான் கொலை செய்தார் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதா அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள் உடனே அவர் நடத்தை சரியில்லை என்று கருத்துக்கள் .கணவன் இறெந்த பின்னர் 4 நாள் கழித்து மீட்கப்பட்ட சூழலதான் உண்மையை சொல்லும்
திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது எவ்வளவோ நல்லது
எனக்கு பல வருடங்களுக்கு முன்பு மூணாறில் நடந்த கொலை சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது
முதல் போட்டோவுல இருக்குற பொம்பளையா அது இரண்டாவது போட்டோவுல இருப்பது? ஆள் அடையாளமே புரியல? அம்புட்டு மேக்கப்பா? அல்லது அடி பலமா தெரியல? ஏதா இருந்தாலும் பேசி முடிவு செய்யுறதை விட்டு ஒரு அப்பாவியா கொலை செய்வாளோ?
மனதுக்கு பிடிக்காத ஒருவனை ஏன் திருமணம் செய்யவேண்டும், பிறகு அவனை ஏன் கொலை செய்யவேண்டும்?
போலீஸ் தகவல் நம்பும்படி இல்லை. அல்லது திராவிட போலீஸ் அறிக்கை போல் உள்ளது. போலீஸ், வக்கீல், அரசியல் வாதிகள் இணைந்து நிர்வாகத்திற்கு வெளியே செயல் பட்டு, யானையை பூனை ஆக்க முடியும். இது திராவிட பெரியார் சிறப்பு கலை, கல்வி முறை. முன் குற்ற இடத்திற்கு போலீஸ் சாட்சி, உள்ளூர் அதிகாரியை கட்டாயம் அழைப்பர். விருப்ப திருமணம். பெண் புது இடத்தில் கூலி படையை நியமிப்பது கடினம்.
ஆண் புது இடத்தில் கூலி படையை நியமிப்பது சுலபமா?
என்ன? கள்ள தொடர்புதான் காரணம். வேற என்ன? 5 வருஷத்தில் வெளிய வந்து கள்ள காதலனோடு இன்னொரு திருமணம்?? நல்ல குடும்ப குத்து விளக்கு
Is it preplanned murder for gain..?