வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அந்த பாகிஸ்தானை ஆதரிக்கும் காங்கிரஸ் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?
காங்கிரஸ் தலைமை மாறாவிட்டால் அது அறிவு குறைந்த ஆவேசப் பேச்சாளர்களின் கூடாரம் என்பது உலகறிந்த உண்மையாகிவிடும். அதில் அறிவு பூர்வமாக சிந்திக்கும் தலைவர்களோ, நாட்டின் நன்மைக்காக குரலெழுப்புபவர்களோ இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிட் இந்துக்களை, கொலை செய்து விரட்டிய முஸ்லீம்களின் "இரத்த சொந்தங்கள்" தான் காங்கிரஸ் தலைமை. நம்நாட்டிற்கு ஏற்பட்ட எல்லா துன்பங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் தலைமை தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாரதம் விடுதலை பெறும் போது முஸ்லீம்கள் தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்கிஸ்தான் பிரிந்தது. அதன் பின்னும் பாக். முஸ்லீம்களின் பேராசை, இந்திய நாட்டை ஆக்கிரமிப்பது தான்.அதற்கு ஒத்துப்போனது, நேரு குடும்பம் தான். கையாலாகாத கயமையில் காஷ்மீரை பாக்கிஸதான் ஆக்கிரமிக்க அனுமதித்தது... காங்கிரஸ் மேலிடம் தான் தேவையற்று பங்களாதேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததற்கு விலையாக .
3 லக்ஷம் காஷ்மீரி பண்டிட்கள் தனது நாட்டில் இருந்தே துரத்தப்பட்டபோது போராட்டம் செய்யாதவர்கள், சட்டிஸ்கரில் மதமாற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் போராட்டம் செய்கிறார்கள்? இது தான் இவர்களின் போலி செகுலரிஸ்ம்.
நேருவின் மறைக்க ரோசாப்பூவையும் குழந்தைகள் தினத்தையும் அடிமுட்டாள்தனமாக அரங்கேற்றிவிட்டனர் கயவர்கள்.
சபாஷ் ஜெய்ஷங்கர். உண்மையை உணர்த்தியதற்கு . இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் இருப்பவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் . இந்திய நாட்டின் தலைமையுடன் ஒன்றுபட்டு நிற்போம் என்று சொன்னதெல்லாம் காற்றில் விட்ட பட்டம்போல் இருப்பது கூடாது .