வாசகர்கள் கருத்துகள் ( 45 )
பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் திரித்து கூறுவது தனி கலை, பொய்கள் கூறுவது தினசரி வேலை, வரலாறு தெரியாமல் பேசுகிறார், ஜவாஹர்லால் நேரு, மோதிலால் நேரு பற்றி பேசுவதற்கே இவர்களுக்கு தகுதி கிடையாது மோதிலால் அவர்கள் தன் சொந்த பணத்தில் அரசுக்கு கட்டி கொடுத்த ஆராய்ச்சி கட்டிடத்தை வேண்டுமென்றே அவர் பெயரை நீக்கினார்கள், ஆனால் மக்கள் பணத்தில் கட்டிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் அவர் பெயரை வைத்தது ஏன் ? ஸ்டிக்கர் ஓட்டும் வேலை தானே ?
மொதல்ல லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவன் கிட்ட இருந்து மொத்த சொத்துக்களையும் பறிமுதல் பண்ணுங்க வந்துட்டாங்க.... பெண்களுக்கு ஒரு லட்சம் ஓ சி ல குடுக்கறோம்னு சொன்னானுங்களே அதுக்கு தயார் பன்றானுங்களா ??? சொத்து இருக்கிறவன் பத்திரமா பாத்துக்கங்க
திருடனுக்கு ஒத்து ஓதும் ஆள் ஒன்னு திருடனாக இருக்கனும் இல்லாங்காட்டி மற்றவர் உழைப்பில் வாழ நினைக்கும் அற்பனாக இருக்க வேண்டும் சரியா ஆபீசர் ?
அதாவது ஒற்றுமையாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் வாக்களிக்கும் மதத்தினருக்கு சரியா ?
நாட்டு. மக்களின் சொத்துக்களை பிடுங்கி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரித்து கொடுப்போம் என்றால் கூட சரி என்று நினைக்கலாம் .....ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட மத .... ஆட்களுக்கு கொடுப்போம் என்று கூறுவது ...எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ???அதனால் தான் கான் கிராஸ் கட்சியை 10 ஆண்டுகள் எதிர்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் விரட்டி அடித்தனர்....இந்த முறை அதை விட கடுமையாக விரட்டுவார்கள்.
yes i agree, But please do not compare UK with India, I also living in UK, In India people not depend on Government, They saving money for food health and house , But here people with out Government help they can not live for one day, And also compare the population just one state population compare with India, UK customs entirely different from India customs, For everything if you follow western Countries, India is no more, One Example, Anti animals Law, in this you can not kill or torture the animals, Okay But in UK dogs and cats breeders are large, The same Law imposed in India, In Hyderabad only Lakhs street dogs are there every week one Human dying because of Dog bites,
செல்வம் சிலரிடத்தில் மட்டும் குவிந்திருப்பது நல்லதல்ல. அது சமூகத்தி்ல் மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும். அந்த ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்ய அமெரிக்க அரசாங்கம் செய்யும் செயல் ஏற்கக் கூடியதே. குவிந்து கிடக்கும் செல்வத்தில் ஒரு பகுதி வாரிசுகளுக்கு போகாமல் பொது நலனுக்கு பயன்படுத்துவது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் உயர்த்தும்.
லஞ்சம், contract கொள்ளை, கஞ்சா , போதை கடத்தல், டாஸ்மாக் கொள்ளை, மணல் கொள்ளை போன்ற கொடுமைகளை அரசு செய்யாமல் இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்கலாம்
லாட்டரியில் பெரிய பம்பர் பரிசு வாங்கிய பலர் சில ஆண்டுகளில் பழையபடி கூலி வேலைக்கு செல்வதைப் பார்க்கிறேன். பணக்காரர்களின் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்தால் அதுதான் நடக்கும். நூற்றில் ஒருவருக்கே செல்வத்தைப் பாதுகாத்து முதலீடு செய்யும் திறமை இருக்கும்.
பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்யும் பெருச்சாளிகள் உலக உத்தமர்கள் போல பேசுகின்றனர்
காந்தி காலத்திலேயே காங்கிரஸ் பஜாஜ் , பிர்லா ஆதரவில் நடந்தது. காமராஜருக்கு மளிகை சாமான்களை TVS ம் உடைகளை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் கோயங்கா அவர்களும் கொடுத்து உதவிக் கொண்டிருந்தனர் . சத்தியமூர்த்திபவன் இருக்கும் இடத்தை லாடு தாஸ் எனும் குஜராத்தி செல்வந்தர் அளித்தார். எனவே சோசலிஸம் கார்பரேட் ஒழிப்பு எல்லாம் நாடகமே .
மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
2 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
4 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
4 hour(s) ago