வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னதே நான்தான் என்று நல்லவேளையாக சீமான் சொல்லவில்லை. பிஜேபி கொள்கைகளை அப்படியே காப்பியடித்து தனது தந்தை மலையாளி, மனைவி தெலுகு என்பதை மறைத்து, மலையாளிக்கும் தெலுங்கச்சிக்கும் பிறக்கும் குழந்தையே உண்மையான தமிழர் என்று போதனை சொல்லிக்கொண்டிருக்கிறார். பிஜேபி ஓட்டுக்களை குறிவைத்து சவுராஷ்டிரா மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். நூறு கோடி கொடுத்தால், சீமான் தமிழக பிஜேபி தலைவராக வருவதற்கு ரெடி. கட்சி வளர்வதற்கு எதை செய்தாலும் சரியே. குருமூர்த்தி சொன்னபடி, சாக்கடை தண்ணீரை உபயோகப்படுத்தியும் தீயசக்தியை ஒழிக்க வேண்டும்.
இதே மாதிரி தான் அவர் ராமரை என்த இன்ஜினியரிங் காலேஜில் படித்தார் என பழித்து பேசினார். என்னமோ ராமர் காலத்துல இவர் குடும்பத்தினர் சார்பாக பல கல்லூரிகள் கட்டிய மாதிரி...
அவர் அசகாய சூர வீரர்...ஹி ஹி ஹி
அவர் காளைகளை பிடிக்க மாட்டார் .....
மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு
23-Dec-2025