வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காங்கிரஸுக்கு ஆப்பு வைப்பதாக நினைத்து பாஜக தமக்குத் தாமே ஆப்பு வைத்துக் கொண்டு விட்டனரோ!
நாட்டு நலனில் அக்கறையுடன் ஒருவரை தேர்வு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் கட்சி, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போன்றவற்றை புகுத்தினால் சிக்கல்தான் பெரிதாகுமே தவிர பிரச்சினையை தீர்க்க முடியாது. ஜெய் ஷங்கரை ஒப்பிட்டால் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு. காங்கிரசின் கொள்கை இரண்டாம் கெட்டான். பாஜகவின் கொள்கை இந்தியாவையும் அதன் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டது. பாஜகவினர் நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்கள். காட்சியையோ அல்லது தனிமனிதர்களையோ பொறுத்து அவர்களின் கொள்கை அமையாது.
சசிதரூர், ஜெய்ஷ்ங்கர் இரண்டு பேரும் பாரதத்தின் மாணிக்கங்கள் . மோடிஜி நாட்டிற்கு இவர்களின் சேவையை கொடுத்து இருக்கிறார். அரசன் செய்வதை கேள்வி கேட்கும் உரிமை எவனுக்கும் இல்லை. நாட்டிற்கு நல்லது செய்யும் போது ஆதரவு தாருங்கள்.
ஆம். உண்மை. உங்களின் இந்த கருத்தை நான் மனதார வரவேற்கிறேன்.
ஜெய்சங்கர் ஒருவேளை தனது பதவியில் நெடுநாட்கள் இருந்து விட்டதால் விலகும் மனநிலையில் இருக்கலாம், மோடியிடம் தனிப்பட்ட முறையில் தனது விருப்பத்தை சொல்லியிருக்கலாம். அடுத்த சரியான நபரை தேர்ந்தெடுக்க இந்த நாடகம் என்று தோன்றுகிறது.
மோதி தனது கட்சிக்குள்ளேயே DIRTY POLITICS விளையாட மாட்டார். ஜெய் ஷங்கர், சஷி தரூர் இருவருமே நல்ல திறமை படைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை இருவருக்குமே நல்ல வாய்ப்புகள் கொடுப்பர் மோதி
Without talking to EAM Jaishankar, PM would not have engaged Shashi Tharoor
மேலும் செய்திகள்
புலம்ப வைக்கும் சசி தரூர்!
25-Jun-2025