வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்ல மாற்றம் தான் ... நீங்கள் நியமிக்கவிட்டாலும் உங்களை யாரும் கேள்வி கேட்டிருக்க இயலாது ... மத்திய அரசின் துணையுடன் ....பல நல்ல திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவாருங்கள் ....
அனைவருக்காகவும், இதில் பாகிஸ்தான் நாட்டினருக்கும் என்று உற்கருத்து உள்ளது.
காஷ்மீரி பண்டத்துகளின் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததும் நீங்களும் உன் அப்பாவும் தான். இனப்படுகொலை நடக்கப் போகிறது என்று தெரிந்தே உங்கள் அப்பா லண்டனுக்கு ஓடி விட்டார். இப்போது நீலி கண்ணீர் வடிக்க வேண்டாம் ஓமர் அப்துல்லா. காங்கிரஸ் போல தேவையான போது நிறம் மாறும் பச்சோந்திகள் நீங்கள்.
அனைவருக்காகவும் ஆட்சி செய்வோம் - இந்த டயலாக் எங்கயோ கேட்ட மாதிரி இல்ல?
நம்ப முதல்வர்தான். குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டாங்கன்னு சொன்னவர் ?