உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுக்கு ஒரு ‛‛எண்ட் கார்டு போடுங்க: மணிப்பூரில் தொடரும் கலவரம்: ஊரடங்கு அமல்

இதுக்கு ஒரு ‛‛எண்ட் கார்டு போடுங்க: மணிப்பூரில் தொடரும் கலவரம்: ஊரடங்கு அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் 3 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே முதல் நடந்து வரும் கலவரம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இடையில் சிறிது காலம் கலவரம் ஓய்ந்திருந்த இந்த கலவரம் தற்போது மீண்டும் வெடித்து உள்ளது. தற்போது ஒரு படி மேலே சென்று டுரோன் மூலமும், ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்த துவங்கி உள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை கோரி, கவர்னர் மாளிகை மற்றும் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xkmnepw9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பதற்றம்

இன்று பல்கலை ஒன்றின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை விரட்டியடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

ஊரடங்கு

கலவரம் தொடர்வதால் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் தவுபல் மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் வரும் 15ம் தேதி வரை இணைய சேவையை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sriniv
செப் 11, 2024 00:54

Its a complete mishandling for the past 1+ year. Union Govt., internal intelligence, State govt all failed. The State is in an extremely precarious and dangerous situation. Govt has been caught sleeping.


N Srinivasan
செப் 10, 2024 20:08

மாணவர்கள் போராட்டம் என்று ஒவ்வொரு மாநிலமாக ஆரம்பித்து விட்டது இதை உடனே அடக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அடுத்து காத்துக்கொண்டு இருப்பார்கள் டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு யூனிவர்சிட்டி மாணவர்கள்


தமிழ்வேள்
செப் 10, 2024 20:02

எல்லையோர மாநிலங்கள் அனைத்தையும் யூனியன் பிரதேசம் ஆக மாற்ற வேண்டும்..... இல்லையெனில் பிரிவினை வாதம் செழித்து வளரும்.. முதலில் மொழிவாரி மாநிலங்கள் அனைத்தையும் கலைத்து பாரதத்தை பத்து பிரதேச மாநிலங்களாக பிரிக்க வேண்டும்... இரண்டு கட்சிகளுக்கும் மேற்பட்ட அரசியல் முறை ஊழலை வளர்க்கும்.. தொகுதியில் உள்ள ஒட்டு மொத்த ஓட்டு களில் 85 சதம் பதிவாகாவிடில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இறந்தால் இடைத்தேர்தல் நடத்துதல் தேவையில்லை.... கட்டுப்பாடு உள்ள ஜனநாயகம் மட்டுமே தேவை..இட ஒதுக்கீடுகள் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்..சாதி மத ரிசர்வேஷன் ரத்து செய்ய வேண்டும்


Sck
செப் 10, 2024 18:32

நான் ஒரு பஜக அனுதாபி தான், இருந்தாலும் மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு காட்டும் (ஷேக்கா அசினாவுக்கு காட்டும் கரிசனத்தில் ஒரு பங்கு காட்டினாலும் பரவாயில்லை) மெத்தன போக்கு நன்றாகயில்லை, நல்லதும் இல்லை.


Shekar
செப் 10, 2024 18:15

ஜாதி ரீதி இட ஒதுக்கீடுதான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். பொருளாதார அடி்படையில் இட ஒதுக்கீடுதான் இதற்கு தீர்வு


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 10, 2024 17:58

சட்டம் ஒழுங்கு மோசம் .... ஆகவே மணிப்பூர் அரசே பொறுப்பு ...... 356 வேண்டுமென்றால் தமிழகம், கேரளம், மேற்குவங்கம், மணிப்பூர் என ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம் ....


rsudarsan lic
செப் 10, 2024 17:48

ராகுல் போய் வந்த பிறகு அதிகமாக உளளது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும்


Srinivasan Krishnamoorthi
செப் 10, 2024 16:55

கலவரத்துக்கு காரணமான ஹை கோர்ட் தீர்ப்பு உச்ச கோர்ட் தானே வந்து விசாரிக்கலாம் திருத்தலாம்


Ms Mahadevan Mahadevan
செப் 10, 2024 16:49

எல்லையோர மாநிலங்களில் கட்சி அரசியல் இல்லாமல் நாட்டு பாது காப்பிர்க்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எகிற்பார்கிரார்கள்


Rajasekaran
செப் 10, 2024 16:37

காங்கிரஸ்ஸை வெளுக்க வேண்டும்