வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பப்பு.... நீ தான் எந்த அரசியல் சாசன பதவியிலும் இல்லையே.... பிறகு நீ எப்படி தவறு செய்து இருப்பாய்.... சரி சரி... அரசின் தலைமை ஆட்களை பொம்மை போல வைத்து கொண்டு.... உங்கள் குடும்பம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்தீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறாராயா ???
பைத்திய காரன் உளரகள்.
இவர் இந்த ஜென்மத்தில் திருந்த மாட்டார் அவர் திருந்த வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட் அவருக்கு கொடுக்கும் ஜாமீனை நிறுத்தி வைக்க வேண்டும்.
கெஜ்ரிவால் ஸ்டைல். ஒர்க் அவுட் ஆகாது
இவரின் மடத்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? இவர் என்னவோ பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருந்தது போலப் பேசுகிறார்!
ராகுல் எவ்வளவு நேர்மையானவர். அவர் செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரைப்போய் விமர்சனம் செய்யலாமா?
இப்ப எதற்கு மகா நாடகம்
பீகார்ல டெபாசிட் கெடைக்காதுன்னு தெரியும்.அதான் இப்பவே ஆரம்பிச்சிட்டோம்
கோட்டா அரசியலை வெறுப்பதே ஓபிசி மக்கள் தான். ராகுல் அவர்களை எதிர்த்துதான் பேசிவருகிறார்.
ஏம்பா பப்பு.... நீ என்ன தான் சொல்ல வாற... தவறு செய்தது நீ... கான் கிராஸ் கட்சி இல்லை.... அதனால் எங்களுக்கு கொள்ளை அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறாயா.... எங்களுக்கு முதலில் இருந்தே அந்த சந்தேகம் உண்டு.... மன்மோகன் சிங் அவர்களை பொம்மை போல் வைத்து கொண்டு.... உங்கள் குடும்பம் தான் ஆட்சி செய்தது என்று.... அதை இப்போது நீயும் ஒப்புக் கொண்டு விட்டாய்.
மேலும் செய்திகள்
'ஓப்போ ரெனோ -14 சீரிஸ்' மொபைல் போன்கள் அறிமுகம்
06-Jul-2025