வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருந்த மாட்டாங்க. நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்க. ரத யாத்திரை என்றால் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று தெரிந்தும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்காமல் இப்படித்தான் நம் நாட்டில் பல விபத்துகள் ஏற்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஏதாவது யாத்திரை, கோவில் விழா என்றால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுப்பார்கள் என்று நாம் நினைத்தால் அது நமது தவறு. நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்க.
கட்டுக்கடங்காத கூட்டம் வருமாயின், நடப்பதற்க்கே இடமில்லாத போது , இவ்வளவு பெருமை வாய்ந்த தேரை எப்படி நகர்த்த முடியும் ? ஆகையால் காலத்திற்கு ஏற்ப, இவ்வளவு பெரிய தேரை, தகுந்த துணை இராணுவ உதவியுடன் மக்களை கட்டுப் படுத்தி, மின் மோட்டாரை வைத்து இயக்குவது/நகர்த்துவதுதான் சாலச் சிறந்தது. இது போன்ற வேறு உத்திகளை பற்றி சிந்தித்து, செயல்படுத்திட அரசு முன்வர வேண்டும். நடக்குமா?
மெக்காவில் மக்கள் தரிசனத்திற்கு வந்து இறந்தால் அது மோட்சம். ஆனால் ஹிந்துக்கள் வந்து இறந்தால் கொழுப்பு. நல்ல இருக்குடா உங்க தத்துவம்
நேற்று தேர் ஓடும் தெருக்கள் கொள்ளாத அளவுக்கு கூட்டம் வந்து தேரை நகர்த்த முடியாமல் திண்டாடினர். சூரிய அஸ்தமனம் முடிந்த பின்னும் தேரை இழுத்தது தவறு. இன்று மீண்டும் அடங்காத கூட்டம். பக்தர்களை நிறுத்தும் அதிகாரமும் போலீஸ்க்கு இல்லை. மக்களாக திருந்தினால்தான் உண்டு.
வருத்தமாக இருக்கிறது. அரசு, கோவில் நிர்வாகம், மக்கள் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். இறைவனை வணங்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. கூட்டம் போட்டு கும்பிட வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
விதியை நம்மால் மாற்றமுடியாது. கூட்ட நெரிசல் இல்லாவிடினும் சாவு ஏற்படாது என்று கூறமுடியாது. நம்முடைய முயற்சியை நிறுத்தக்கூடாது. முயற்சி உண்மையாய் இருக்கும் எனின் ஆண்டவன் விதியை மாற்றுவான் சூரியன் எழுதல் மறைதல் போல் மக்களின் பிறப்பு இறப்பு