வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காங்கிரஸின் கைக்கூலியாக மாறிய மானங்கெட்ட ஜென்மம் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகி
ராகுலிடம் இந்த மெளனத்திற்கும் ஒரு கதை உண்டு. தமிழக திரைப்பட தயாரிப்பாளர்களை வைத்து திரைப்படம் தயாரிக்க திட்டம் இடலாம். ஒரே நாளில் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் அள்ளலாம் அதுவும் டிக்கெட் விலையை அதிகம் வைத்து வரி கட்டாமல் வருமானம் பெறலாம்.
Any person shifting his parties affiliations will never be loyal to any party. He is an opportunist power monger and a traitor too
பப்புவையும் ஜக்குவையும் சேர்த்து அருகருகே இடம் கொடுக்கலாம்.
ஏதோ சில காரணங்களுக்காக அவரை ராஜினாமா செய்ய வைத்து, வாயைப் பூட்டி வைத்து விட்டு பிறகு இவர்களே அவர் மௌனமாக இருக்கிறார் என்று குறை சொல்வது நியாயமா?
மத்திய அரசு பங்களாவை ஏற்று கொள்வதில் மௌனமாக இருக்கிறார் என்பதை தவிர அவர் பேச முடியாதபடி வாய்ப்பூட்டு போடவில்லை.. அப்படி பேசினால் அவர் காங்கிரஸோடு கூட்டு சேர்ந்து கொண்டு செய்த தகிடு தத்தங்கள் வெளிவந்து விடும்.....மௌனத்திற்கான காரணம் இதுவே....!!!
நீதான் அதற்கு காரணம். அவரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறாய். நீ தேசத் துரோகி .
மேலும் செய்திகள்
அடுத்த துணை ஜனாதிபதி நிதிஷ் குமார்?
23-Jul-2025