வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மொத்தத்தில் எல்லோருமே விரும்புவது நோட்டோவை மட்டுமே ஆனால் உயிருக்கு பயந்து வந்தே மாதரம்
நோட்டா என்பது சரியே கொள்ளையடிப்பவர்களும் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது என்கிறபோது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியானதே.நேர்மையானவர்களை கட்சிகள் தேர்வுசெய்யவேண்டும் அதுதான் சரியானது அதை செய்யாமல் நோட்டாவை தவறானது என்று சொல்வது சரியல்ல
ஜனநாயக கடமையாற்றியதற்காக ...இந்த போட்டோவில் இருக்கும் பாட்டிக்கு நன்றிகள் ...
நோட்டா என்பதனை விடுத்து கட்சி யின் ஏதாவது கட்சியினை தெரிவு செய்துதான் ஆகவேண்டும் என்றும் , நூறு சதவீதம் வாக்கு பதிவானால் மட்டுமே வெற்றியாளர் கணக்கிட படுவார் என்றும் சட்டம் வரவேண்டும்
நோட்டா வை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும். செல்லாத வாக்கினால் ஒரு பயனும் யில்லை. உச்ச நீதிமன்றம் கருத்து நீதிபதிக்கு நீதிபதி மாறுபடும். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் யில்லை என்றால் சுயேட்சைக்கு வாக்கு. தானே குழு அமைத்து போட்டியிட்டு மக்கள் ஆதரவை பெறலாம்.
நோட்டா என்பது கோமாளித்தனத்தின் உச்ச கட்டம். யாராவது ஒருவரை தேர்வு செய்வதுதான் ஜனநாயகமே தவிர யாரும் வேண்டாம் என்பது அல்ல.