வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நாடு எப்படிப்போனால் நமக்கென்ன என்று இருக்கும் காங்கிரஸ் போல பல கட்சிகள் இருக்கும் பொழுது காஷ்மீரில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது ஓவரானது. ஆகவே முக்கியமான பகுதிகளை யூனியன் பிரதேசமாகவே வைத்திருப்பது விவேகம்.
யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை. கூட்டணி ஆட்சியும் ஸ்திரமாக இருக்காது. பல அரசு அலுவலர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலைக்கே வராமல் தீவீரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதாவது நமது வரிப்பணத்தில் நமக்கே எதிரான ஆபத்து. தனியார் ஆலைகளை அமைக்க யாரும் முன்வருவதில்லை என்பதால் வேலையின்மை மிக அதிகம். கட்டாயக் கருத்தடை மட்டுமே நீண்டகால அடிப்படையில் உதவும்.
ஒரு இந்தியன் என்ற முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தி அவர்கள் கையில் ஆட்சியை கொடுப்பது என்பது தற்கொலைக்கு சமம். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சரி. இல்லையென்றால் தீவிரவாதம் வளரும். இன்னும் 30 வருடங்கள் மத்திய ஆட்சியின் பிடியில் இருப்பது நல்லது.
நீதிமான்களுக்கு இது புரிய வில்லையே...
ஜம்மு காஷ்மீர் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்து தங்கள் தலையில் மண்ணள்ளி போடுவதற்க்கு தயார் நிலையில் உள்ளனர். வாழ்த்து வழங்குகிறோம். எங்கள் பங்கிற்கு ஒரு லாரி மண்ணும் அனுப்புகிறோம்.
காங்கிரஸ் ....நண்பன், வெற்றி நிச்சயம்
இவரை நம்பி வாக்களித்தால் காஷ்மீர் மீண்டும் தீவிரவாதிகளின் கூடாரமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் காஷ்மீர் மக்களே.