வாசகர்கள் கருத்துகள் ( 40 )
ஜின்னாவிற்கு முன்பே ஹிந்து ராஷ்ட்ரம் பற்றி பேசிய வீர தீர சாவர்க்கர் பெயர் விடுபட்டது தற்செயலானதா??
இதில என்ன சர்ச்சை இருக்கு >>>> பிரிவினைக் குற்றவாளிகள் என்பது உண்மையே ......
தினமலர் செய்தியாருக்கு ஒரு வேண்டுகோள், இப்படி பட்ட பதிவுகளை கொஞ்சம் கவனமாக பதிவு செய்யுங்கள். முதலில் NCRT sysllobus சரியான முறையில் தான் கொண்டு வர பட்டு உள்ளது. தமிழர்கள் தமிழ் மொழி பாட திட்டத்தில் திமுக கட்சி அவர்கள் கட்சிகார்களை வைத்து பல புத்தகங்களில் அவர்கள் விரும்பும் படி திமுக கட்சி சார்பான, மதம் சார்ந்த (திமுக விரும்பும் படி), தவறான பெரியார் மற்றும் மற்ற மத தலைவர்கள் பற்றியும் கருத்து திணிப்பு வேலையை செய்கிறது. தேசிய கீதம் என்று இருந்ததை நாட்டு பண் என்று எழுதி வைத்தாள் மாணவர்களுக்கு எப்படி இது நமது நாட்டின் தேசிய பாடல் என்று தெரிந்து கொள்வார்கள். இது போன்று பல தமிழ் மொழி பள்ளி பாடங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் போது திமுக செய்து உள்ள உள்ளடி வேளை வெளியே தெரிகிறது. இதை ஏன் தினமலர் வெளி கொண்டு வர வில்லை. இங்கு பிரிவினை வாதம் செய்வது தவறு. இந்திய நமது தேசம் இது தான் முதலில் நாம் ஏற்று கொள்ள வேண்டும், பிறகு தான் தமிழகம், தமிழ் மொழி என்று பேச வேண்டும். என்னை பொருத்த அளவில் மொழி என்பது இருவர் தன்னுடைய கருத்துகளை புரிந்து கொள்ளும் வண்ணம் பேசி கொள்ளும் மொழி மட்டுமே. இதில் பழமை மொழி என்று பேசி பிரிவினை செய்ய ஒன்றும் இல்லை.
தமிழகம் இவர்களது பாடத்திட்டத்தை நிராகரிப்பதன் காரணம் புரிகிறதா? வரலாற்றையெல்லாம் மாற்றி, இவர்களுக்கு தகுந்த ஒரு வரலாற்றை பாடமாக கற்பித்து, சிறு பிள்ளைகளின் மனதில் விஷத்தை விதைத்து அது நன்றாக விளைந்ததும் அறுவடை செய்வார்கள்...இவர்கள் பாடத்திட்டத்தில், காந்தி,ஜின்னா, நேரு,காயிதே மில்லத் ,காங்கிரஸ் போன்றவர்களெல்லாம் தேச விரோதிகளாகவும், சாவர்க்கர், கோட்ஸே போன்றவர்கள்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்கள் என்ற புது வரலாற்றை புகுத்துவார்கள்...
உன்னைப் போன்ற அறிவாலய அடிமைகளுக்கு ஈ.வெ.ராமசாமிதான் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்றால் கூட அதை அப்படியே நம்பி மண்டையை ஆட்டுபவர்கள்தானே! முட்டுச் சந்துல வந்து மாட்டியிருக்க ஒழுங்கா தப்பிச்சி ஓடிரு...
முஹம்மது ஜின்னாபத்தி சொன்னா மூர்கன்களுக்கு கோபம் வர்றது இயல்பு தான். இவனுக தான் தமிழன்,இந்தியன்,மனிதன் என்ற பெயர் வச்சிட்டு திரியறானுங்க
பிரிவினையை எதிர்த்த மஹாத்மா காந்தியை ஏன் கொன்றார்கள்?
இந்து முன்னனியும் முஸ்லீம் லீக்கும் இணைந்து ‘வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கத்துக்கு எதிராக கூட்டணியமைத்தன, இது ஊடகத்திற்க்கும் தெரியும், அது தெரியாத் மாதிரியே செய்தி வெளியிடுகிறதே
இந்த செய்தி முட்டிலும் சரியான பொருத்தமான தலைப்பு உண்மையானா தானெ. தவறு யிருப்பதாகா தெரிய வில்லை. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்து கொடுக்கும் படி கோரின ஆளை அரசியளை முன்னின்று நடத்து எப்படி சொல்வது.
இந்தியாவை பிரித்து முஸ்லீம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியதில் தவறேதும் இல்லை. எனவே பிரிவினை என்பது கட்டாயம் நடந்திருக்க வேண்டிய ஒன்றுதான் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உண்மையான தவறு என்னவென்றால் மொத்தமுள்ள மக்கள்தொகையில் அனைத்து இந்துக்களையும் இந்தியாவில் தங்க வைத்துவிட்டு இங்குள்ள அனைத்து முஸ்லீம்களையும் கட்டாய பிரிவினை கேட்டு உருவான பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து பிரிவினையால் ஏற்பட்ட மக்கள் பரிமாற்றத்தை உறுதி செய்திருக்க வேண்டும். அப்படியில்லா விட்டாலும் குறைந்தபட்சம் இந்தியாவை ஒரு இந்து தேசமாக அறிவித்து இருக்க வேண்டும். இந்தப் பிரிவினை என்பது ஜின்னாவின் கட்டாயத்தில் மதத்தின் பெயரால் நடந்ததால் அந்த அடிப்படையில் ஒரு நாடு பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாடாக மாறியது. ஆனால் இயற்கையாகவே, மற்றொரு நாடான இந்தியா ஒரு இந்து தேசமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக தேசத் தலைவர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்ட சிலரால் இந்த நாடு மதச்சார்பின்மை என்ற புதைகுழியில் தள்ளப்பட்டு விட்டது. ஒருவேளை இந்தியா இந்து தேசமாக அறிவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் நம் பாரதம் மிக வேகமாக முன்னேறியிருக்கும் மேலும் மற்ற மதங்களைச் சேர்ந்த மக்களையும் திருப்திப்படுத்தும் அரசியலிலிருந்து விடுபட்டு, மிகவும் வளமானவர்களாக இந்திய இந்துக்கள் இருந்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒருபோதும் நடந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணமுடைய அந்த தேசப்பற்று கொண்டவர்கள் மிகவும் கவனமுடன் சிந்தித்து செய்தது ஒரு பாகிஸ்தானை உருவாக்குவது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இந்தியாவிற்குள் அதிகமான பாகிஸ்தானை உருவாக்குவதற்காக மதச்சார்பின்மை என்ற பெயரில் ஆபத்தான செயலை செய்து விட்டுச் சென்று விட்டார்கள். அதனால்தான் நம் தேசம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம். வாழ்க
அடுத்த வருடம் இந்தியாவில் முகலாயர் ஆட்சி மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி அமைந்ததுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று மாற்றுவார்கள். கேட்கிறவன் கேனயன் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பார்கள். இதை எல்லாம் நம்புவதற்கும் ஒரு கூட்டமே தயாராக உள்ளதே!
நீ ஏன் உன் டாடி குதிருக்குள் இல்லைன்னு முந்தியடிச்சிக்கிட்டு ஓடி வர்ற
ஜின்னாஹ் காங்கிரஸ்காரர் என்பது வரலாறு மற்றும் உண்மை. இரு மதத்தவரும் ஒற்றுமையாக இருக்க முடியாது, ஒரே நாட்டில் வாழ முடியாது என்பது தான் ஜின்னாஹ்வின் வாதம். அதை 1948 இல் ஆக்க்ஷன் டே மூலம் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை, பெண்களை கல்கத்தாவில் படுகொலை மற்றும் மானபங்கம் செய்து நிறைவேற்றினார். நேரு மற்றும் ஜின்னாஹ் என்ற இரு நபர்களுக்கு இடையில் உள்ள பதவி ஆசையில் 20 - 30 லக்ஷம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஜின்னாஹ் என்ற கொடூரன் தனது மகள் மற்றும் பேரன் பேத்திகளை பாதுகாப்பான இந்தியாவில் செட்டில் செய்து விட்டு பாக்கிஸ்தான் அதிபராக முடிசூடி கொண்டான். அவனது வம்ச வழிகள் இந்தியாவில் இன்றும் பல ஆயிரம் கோடி வருமானம் உள்ள தொழில்கள் செய்கிறார்கள். இந்தியா எப்படி ஒரு ஏமாளி நாடு என்று இப்போது தெரிகிறதா?? இதே போன்ற ஒரு சம்பவத்திற்காக பங்களாதேஷ், பாக்கிஸ்தான் உதவியுடன் ஜிஹாதி நாடுகள் பங்களாதேஷிகளை நாடு முழுவதும் செட்டில் செய்கின்றன. இது இரண்டாவது பார்டிஷனுக்காக.