வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்படியே ஆறு அல்லது ஏழு தலைமுறைக்கு முன்ன தோண்டி பாத்தா, இந்தியா பாகிஸ்தான் என ரெண்டா பொளந்ததுக்கு, ஒரு குறிப்பிட்ட குடும்ப பங்காளிகளின் சுயநலம்தான்னு நல்லா தெரியுது.
நாங்க வாயாலே வடை சுடுவோம்
தமிழ்நாடு காஷ்மீர் போல் ஆகாது. ஆனால் காஷ்மீர் தேர்தல் முடிவுகள் தமிழக தேர்தல் முடிவுகள் போல் தான் இருக்கும்!
காஸ்மீரில் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் தேர்தல் தேவை இல்லை இந்த நாடாளும் மன்றம் தேர்தல் முடிந்த பிறகு காஸ்மீர் மீது மீண்டும் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாகி விட்டது . நீங்கள் என்ன கவனமாக இருந்தாலும் பாகிஸ்தான் வாழைப்பழத்தை காஸ்மீர் மர்ம மக்கள் வாயில் வைத்து கொள்ளவார்கள்.
ஆஹா தேர்தலாம்ல... வேஷங்கட்ட வேண்டிய வேளை வந்தாச்சா..? . விட்றா ப்ளேனை தால் ஏரிக்கு...
இந்திய மக்க ளின் ஏகோபித்த ஆதரவு பெட்ரா மதிப்பிற்குரிய மோடி ஜி அவர்களின் ஆட்சியில்தான் காஷ்மீர் இரண்டு குடும்பத்தின் சூழ்ச்சியில் இருந்து ஜனநாயக முறைக்கு கொண்டுவரப்பட்டது .மேலும் அங்குள்ள அனைத்து இந்துக்கள் சீக்கியர்கள் சுதந்திரமாக செயல் ப ட்டுக்கொண்டுள்ளனர். சுற்றுலா துறை அபரீத வளைச்சி அடான் ந்துள்ளது காஷ்மீர் சுபிட்சத்தை பொறுக்கமுடியாத பாகிஸ்தான் மு ஸ்லிம்கள் பிரச்சினைகள் பல கொடும் செயல் பூரி க்கின்றனர். எலேச்ச ன் முடிந்த பின்னர் பாகிஸ்தான் இல்லாமல் செய்வதே நமது குறிக்கோள்