வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பொதுமக்களாகிய நீங்க சொன்னாதான் கொஞ்சமாவது அவங்க பாப்பாங்க தலைமை ஆசிரியருக்கும் டீச்சருக்கும் அக்கறை இல்லைன்னா நினைக்கிறீங்க சொல்லிக்கிட்டே தான் இருக்கோம் கிடைச்சா தானே இது மாதிரி பொதுமக்கள் இறங்கினால் தான் உடனே முடிவு எடுக்குறாங்க ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் சொன்னா உடனே முடிவெடுக்க போறாங்க நாங்களும் EMIS பதிஞ்சுகிட்டே தான் இருக்கோம் இது மாதிரி ஆசிரியர் சம்பளத்தையும் ஆசிரியரையும் பேசாட்டி உங்களுக்கு எல்லாம் தூக்கமே வராது என்னங்க சார் நீங்க ஏதாவது கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க நீங்களும் படிச்சு இருக்கீங்க தானே.
சரியாக சொன்னீர்கள். நன்றி
தனது சமூகம் என்பதால்??
மாணவியின் தைரியத்தையும் ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் மேலோங்க ஆசிரியர்களும் பொதுமக்களும் சமுக ஆர்வலர்களும் ஒத்துழைப்பு செய்ய வேண்டும்
புத்தக மூட்டை சுமந்து வர மாட்டேன் என்று குழந்தை பள்ளி மற்றும் பெற்றோர் கட்டாயத்துக்கு பணியும் அவல நிலை நீதிபதி தாமாகவே விசாரிக்க வேண்டும். நல்ல தீர்வு உடனடியாக வர வேண்டும்
இந்தக் குழந்தைக்கு உள்ள அக்கறையும் ஈடுபாடும் ஆசிரியர்களுக்கோ தலைமை ஆசிரியருக்கோ இல்லாது போனது ஏன் சரிதான் அவர்கள் லட்சியம் சம்பளம் இது மட்டும் தானே
Goverment take care about schools infra, by push theres officials.
நமது குழந்தைகள் இவ்வாறுதான் வளர வேண்டும் ....நமது மாநிலத்தின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவோர் தயவுசெய்து அங்கு சென்று பார்த்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள் ...
18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் சிறுவர்_சிறுமி ஆவார்கள், திருமணம் கூடாது, வேலையில் அமர்த்தக்கூடாது என்று சொன்ன அரசு தற்பொழுது இந்த மாணவியை தைரியமாக போராட்டம் செய்யற மாதிரி யோசிக்க பின்னின்று வழி நடத்துவது யார் சாமி.
ஒரு கும்பல் முட்டுக்கொடுக்க வரும்